புதன், 14 செப்டம்பர், 2022

தாய்.

 



தாய் தமக்கு ஒப்பில்லை தாரணியில் எப்பொருளும்
சேய் நம்மைச் சீராட்டி செந்நீரைப் பாலாக்கி,
வாய் வழியாய்த் தாமூட்டி வாழ்விக்கும் தெய்வமொன்று,
தாய்போலும் உண்டாமோ, தான்.
,

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள