வெள்ளி, 30 செப்டம்பர், 2022

எண்ணிய எண்ணம் எங்கே?

 





நமது எதிர்பார்ப்புகள், தவிடுபொடியாகும் வேளைகளில், எனது மனதில் இந்த

பாடல் ரீங்காரம் கேட்டுக்கொண்டே இருக்கும். எழுதியவர் யார் என்றே தெரியாது.

ஆனால்,எனக்கு மிகவும் பிடித்த பாடல்,ஏன் என்றால் எதிர்பார்ப்புகளால் 

கடுமையாக பாதிக்கப்படும்போதெல்லாம் இப் பாடல் மனதில்  

ஓடிக்கொண்டிருக்கும். படித்துப் பாருங்கள்  உங்களையும்  கவரலாம்.


எண்ணிய எண்ணம்  எங்கே

இலக்கண குமாரன் எங்கே

கண்ணனும் தேரும் எங்கே

கண்கொள்ளாச் சேனை எங்கே


கட்டிய கோட்டை எங்கே

காண்டிபம் எங்கே

வீரம் எங்கே தீரம் எங்கே 

ஆற்றல் எங்கே அறிவு எங்கே


எல்லாமே  போனதடா நம்மை விட்டு.....