சனி, 15 அக்டோபர், 2022

குலத்தளவே ஆகும் குணம்..!




நீரளவே யாகுமாம் நீராம்பல்,தான் கற்ற

நூலளவே யாகுமாம் நுண்ணறிவு--மேலைத்

தவத்தளவே யாகுமாம் தான் பெற்ற செல்வம் த

குலத்தளவே ஆகும் குணம்.           ,                      (நல்வழி)


ஒரு குளத்திலுள்ள தண்ணிரின் மேல்மட்டம்,அது வரைதான்  நீராம்பல் வளரும். 

ஒருவனது கல்வி, பாடசாலைக் கல்வி(அறிவு,அடுத்தவர்களை மதிக்கும் பண்பு. தர்மம்,விவேகம்).

அவன் படித்த புத்தகங்கள் அளவேயாகுமாம். ஒவ்வொருவரும் அனுபவிக்கும்,

செல்வம் அவரவர் தவத்தின் அளவேயாகும். தான் பிறந்த குலத்தளவே யாகுமாம்,

குணம்.