சனி, 15 அக்டோபர், 2022

குலத்தளவே ஆகும் குணம்..!




நீரளவே யாகுமாம் நீராம்பல்,தான் கற்ற

நூலளவே யாகுமாம் நுண்ணறிவு--மேலைத்

தவத்தளவே யாகுமாம் தான் பெற்ற செல்வம் த

குலத்தளவே ஆகும் குணம்.           ,                      (நல்வழி)


ஒரு குளத்திலுள்ள தண்ணிரின் மேல்மட்டம்,அது வரைதான்  நீராம்பல் வளரும். 

ஒருவனது கல்வி, பாடசாலைக் கல்வி(அறிவு,அடுத்தவர்களை மதிக்கும் பண்பு. தர்மம்,விவேகம்).

அவன் படித்த புத்தகங்கள் அளவேயாகுமாம். ஒவ்வொருவரும் அனுபவிக்கும்,

செல்வம் அவரவர் தவத்தின் அளவேயாகும். தான் பிறந்த குலத்தளவே யாகுமாம்,

குணம்.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள