வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

இலங்கைச் சரித்திரம் -19


Posted by Picasaபக்கத்தின் மேல் கர்சரை (மவுசை ) வைத்து அழுத்தினால் எழுத்துக்கள் பெரிதாக தெரியும்.தொடர்ந்து வாசியுங்கள் வாசித்துவிட்டு நாலுவரி பினூட்டத்தில் எழுதுங்கள்.
தொடர்ந்து 20வது பக்கத்திற்கு...

இலங்கைச் சரித்திரம்-18


Posted by Picasa கிறிஸ்துவுக்கு முன் 477 ம் ஆண்டளவிலேயே விஜயன் இலங்கைக்கு வந்தான் என்பதை, திரு.முத்துத் தம்பிப் பிள்ளை வரலாற்றைக் கொண்டு நிருபித்துள்ளார்  பக்கத்தின் மேல் கர்சரை (மவுசை ) வைத்து அழுத்தினால் எழுத்துக்கள் பெரிதாக தெரியும்.தொடர்ந்து வாசியுங்கள் வாசித்துவிட்டு நாலுவரி பினூட்டத்தில் எழுதுங்கள். தொடரும் 19ம் பக்கத்திற்குச் செல்ல ..

இலங்கைச் சரித்திரம் -17


Posted by Picasaபக்கத்தின் மேல் கர்சரை (மவுசை ) வைத்து அழுத்தினால் எழுத்துக்கள் பெரிதாக தெரியும்.தொடர்ந்து வாசியுங்கள் வாசித்துவிட்டு நாலுவரி பினூட்டத்தில் எழுதுங்கள் தொடரும். 18 ம் பக்கத்திற்குச் செல்ல ...

வியாழன், 27 ஆகஸ்ட், 2009

இலங்கைச் சரித்திரம் -16


Posted by Picasaதட்டிப் பறிப்பது என்பது அவர்களது கருவிலே உருவானது  என்பது,இதை வாசித்துப்
பார்க்கும் போது எல்லோருக்கும் விளங்கும்.கற்பனைக் கதைகளைத் தவிர்த்து,நிஜம்
என்னவென்று,அறிய தொடர்ந்து வாசியுங்கள். உங்கள் சிந்தனையில் தோன்றுவதை பின் நூட்டமாக இடுங்கள், பக்கம் 17 ற்கு இங்கு  

புதன், 26 ஆகஸ்ட், 2009

பண்ணிரண்டு கண்ணிருந்தும் பார்க்கவில்லையே !

புதுவை இரத்தினதுரையின் கவி வரிகள், கண்ணனின் இசை வடிவம் நீங்களும் கேளுங்கள்

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

ஹாய் -எக்ஸ் க்யுஸ் மீ மிஸ்டர் கந்தசுவாமி

சத்தியமா தமிழ் பாடல்தான்

இலங்கைச் சரித்திரம் -15


Posted by Picasaசிங்களம் என்பதன் சரியான கருத்து,கருவாப்பட்டை இது சமஸ்கிருதத்தில் இருந்து
வந்த சொல்.அன் நாட்களில் கருவாப்பட்டை இலங்கையின் முக்கிய விளை பொருளாக
இருந்துள்ளது ஆதலால்,இப்பெயர் வரக் காரணம் ஆயிற்று. சிங்கத்திற்குப் பிறந்தவன்
விஜயன் என்பதை மறுத்து சிங்கபாகு என்னும் இந்திய மன்னனின் மகன்தான் விஜயன்
என்பதையும் அறியத் தந்துள்ளார்,ஆசிரியர்.இன்றைய சிங்கள சரித்திரம் என்ன சொல்கிறது என்பது யாம் அனைவரும் அறிந்த ஒன்று.விஜயனின் வருகை,இலங்கையின் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. தொடர்ந்து 16 வது பக்கத்திற்கு 
    

இலங்கைச் சரித்திரம் -14

மிஹிந்தலை அக் காலத்தில் விந்தனை என்றே அழைக்கப் பட்டுள்ளது


Posted by Picasaதொடருங்கள்! உங்கள் எண்ணத்தில் உதிப்பதை பின்னூட்டத்தில் இட மறக்காதிர்கள்.
தொடரும் 15 வது பக்கத்திற்கு.

இலங்கைச் சரித்திரம் -13


Posted by Picasaஇலங்கையின் சரித்திரம் இராமாயண காலத்திற்கு முற்பட்டதாக காணப்படுவதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.அத்துடன் இராமர் பிறந்த ஆண்டு முதலியவைகளையும் அறியத்தந்துள்ளார்.இலங்கையை ஆண்டவர்கள் எல்லோரும் ஒரு வகையில் பிடிவாதக் காரர்களாகவே இருக்கிறார்கள்.சூரபத்மன்,, இராவணன் எல்லோரும் தங்களது பிடிவாதங்களாலேயே இறந்தார்கள்.இதை விட இன்னும் பலரின் சரித்திரங்கள் இதை நிருபித்துள்ளன.தொடர்ந்து படியுங்கள்,பின்னூட்டம் இடுங்கள்.எழுத்து சிறிதாக இருப்பதாக நினைத்தால் மவுசை வைத்து கிளிக்கி படியுங்கள் .தொடரும் 14 வது பக்கத்திற்கு ..

ஐங்கரனை ஒற்ற மனம் -திருப்புகழ்

இயற்றியவர் : அருணகிரி நாதர் பாடியவர் ; சுதா ரகுநாதன்

புதன், 19 ஆகஸ்ட், 2009

Idea Star Singer 2008 Somadas Performance Comments-2

சக்தி தொலைகாட்சி நிலையத்தாருக்கு இது சமர்ப்பணம்.இதை பார்த்தாவது அவர்கள் செய்யும் நிகழ்சிகளை ஒழுங்கமைக்கட்டும் . ஓட்டையோடு ஒன்பது உடைந்ததோடு பத்து என்ற நிலைமை மாறி நல்ல நிகழ்ச்சிகளை வழங்க முன்வரட்டும்

Idea Star Singer 2008 Somadas Performance Round-1

சக்தி தொலைகாட்சி நிலையத்தாருக்கு இது சமர்ப்பணம்.இதை பார்த்தாவது அவர்கள் செய்யும் நிகழ்சிகளை ஒழுங்கமைக்கட்டும் . ஓட்டையோடு ஒன்பது உடைந்ததோடு பத்து என்ற நிலைமை மாறி நல்ல நிகழ்ச்சிகளை வழங்க முன்வரட்டும்

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

கண்ணீர் அஞ்சலி!

Posted by Picasaபத்தும் பலதும் வாசகர்களில் ஒருவரும், பத்தும் பலதும் வலைப்பூவின் உடனடி vimarsakar செல்வன் பத்மநாதன் மோகனதாஸ் அவர்களின் தந்தையாரின் மரணச் செய்தி அவருக்கும் ,அன்னாரின் குடும்பத்தவருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.செல்வன் பத்மநாதன் மோகனதாசின் இணையற்ற இழப்பில் பகிர்ந்து கொள்ளும் அதேவேளை அமரர் சின்னத்துரை பத்மநாதன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய "பத்தும் பலதும்" அதனுடைய வாசகர்களும் எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவோம்

"பத்தும் பலதும்"

சனி, 15 ஆகஸ்ட், 2009

ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் !

தெய்வத்தாய்,எம். ஜி. ஆர் சரோஜா தேவி , விஸ்வநாதன் -ராம மூர்த்தி . வாலி

இலங்கைச் சரித்திரம் -12


Posted by Picasaமுஸ்லீம்களின் ஆரம்பம்.இந்த நாட்டில் எப்படி ஆரம்பமாகியது என்று ஆசிரியர் விளக்கி
யுள்ளது.நாம் அறியாத சங்கதி.தொடர்ந்து வாசியுங்கள்.உங்கள் சிந்தையில் உதிப்பதை
பின்னூட்டமாக எழுதுங்கள்.தொடர்ந்து 13 வது பக்கத்திற்கு, 

இலங்கைச் சரித்திரம் -11


Posted by Picasaஎழுத்துக்கள் பெரிதாகத் தெரிவதற்கு,பக்கத்தின் மேல் மௌசை வைத்து அழுத்துங்கள்,உங்கள் எண்ணத்தில் உதிப்பதை பின்னூட்டத்தில் எழுதுங்கள்.பக்கம் 12 க்குப் போவதற்கு,இங்கே அழுத்துங்கள். 

மங்களரூபினி...

அம்மன் பாடல், இனிய இசை, அருமையான குரல் வளம்

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே...

இசை; எம்,எஸ் .விஸ்வநாதன் பாடல் ; கண்ணதாசன் பாடியவர்: ரி.எம். சௌந்த ராஜன்

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

இலங்கைச் சரித்திரம் -10


Posted by Picasaஇதில் இருந்து நமது கதை ஆரம்பம் தொடர்ந்து படியுங்கள் .நமது இனத்தின் வீர தீரச் செயல்கள் இன்றிருப்பதைப் போலத்தான் அன்றும் இருந்ததா? இவைகளை ஆசிரியர் திரு முத்து தம்பிப்பிள்ளை விலாவாரியாக விளக்கியிருக்கிறார் எழுத்து சிறிதாக இருந்தால் மவுசை வைத்து கிளிக்குங்கள் எழுத்துக்கள் பெரிதாகத் தெரியும். தொடர்ந்து படியுங்கள்.உங்கள் கருத்துக்களையும் பின்னூட்டமிடுங்கள். தொடரும் 11 வது பக்கத்திற்கு ......

இலங்கைச் சரித்திரம்-9


Posted by Picasaஇலங்கை வரலாறு. திரு. முத்துத் தம்பிப்பிள்ளை. ஆசிரியர் அவர்கள்1803 இல் எழுதிய முகவுரை
எழுத்துக்கள் சிறியதாக இருந்தால் மவுசை வைத்து கிளிக்கினால் பெரிதாக தெரியும் .தொடர்ந்து வாசியுங்கள் பினூட்டம் இட மறவாதிர்கள். தொடரும் 10௦ வது பக்கத்திற்குச் 
செல்ல.

இலங்கைச் சரித்திரம் -8


Posted by Picasaபக்கம்  09 க்குச்  செல்ல  இங்கே  அழுத்துங்கள்..உங்கள்  எண்ணங்களின்  வெளிப்பாடுகளை  பின்னூட்டத்தில்  சொல்லுங்களேன். 

இலங்கைச் சரித்திரம் -7


Posted by Picasaபக்கம்  08 க்குச் செல்ல,இங்கு அழுத்தவும்.உங்கள் எண்ணங்களில் உதிப்பதை,பின் நூட்டமாக எழுதுங்கள். 

இலங்கைச் சரித்திரம்-6


Posted by Picasaபயப்படாதீங்க! என்ன இலங்கைச் சரித்திரம் என்று சொல்லிவிட்டு பாடல் வரிகளாக வருகுது என்று, புத்தகம் எழுதிய காலம் 1803 அப்படித்தான் ஆரம்பிப்பார்கள் சுவை கெடக் கூடாது என்பதற்காக அதையும் இணைத்துள்ளேன். தொடர்ந்து படியுங்கள். சில வேளைகளில் இவர்களின் தலை முறையினர் இதைப் படிக்கக் கிடைத்தால் சந்தோசம் அடைவார்கள் அல்லவா? எழுத்து பெரிதாக தெரிய வேண்டுமென்றால் எலியை கிளிக்குங்கள். அதுதான் (மவுசை) தொடர்ந்து படியுங்கள், உங்கள் கருத்துக்களையும் பதியுங்கள். பக்கம் 07 க்குச் செல்ல

கந்த சஷ்டி கவசம்

துதிப்போர்க்கு துன்பம் போகும்,நெஞ்சில் பதிப்போர்க்கு நல்லவைகளே நடக்கும் பாடியவர் நித்ய ஸ்ரீ மகாதேவன்

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

Endhan Nenjil - Kalaingnan (tamil)

very nice song & music.




more about "Endhan Nenjil - Kalaingnan (tamil)", posted with vodpod

விநாயகர் அகவல்

ஔவயார் இயற்றியது, பாடியவர் இசைக் குயில் எம். எஸ்.சுப்புலக்ஷ்மி .

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

பச்ச மாமலைபோல் மேனி

திவ்ய பிரபந்தம் இயற்றியவர்:தொண்டரடிப்பொடியாள்வார் பாடியவர் :பாம்பே ஜெய ஸ்ரீ

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் ..




கம்பீரத்தின் இசை அழைப்பு!-இது
கவி பாரதி தாசனின் வரியமைப்பு!
தட்டியெழுப்பும் இன்பத் தமிழ் அழைப்பு-இன்னும்
தூங்குவதேன் ?தமிழா? தேவை விழிப்பு!  

காணொளி, சங்கே முழங்கு, நாகூர் ஹனிபா

Iraivanidam Kayentungal

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிஷத்தை முடுவதில்லை

Tamil muslim songs MAUTAYE By E M Hanifa

மரணத்தையே நீ மறந்து இங்கு வாழாலாகுமா
மாறிடும் வாழ்வினில் மூழ்குதல் நியாயமா?
மன்னாதி மன்னரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை
மகத்தான முறையில் வாழ்ந்த மனிதரெல்லாம் நிலைத்ததில்லை

Tamil islamic songs by E M hanifa

உலகம் இறைவனின் சந்தை மடம்-இது
வருவோரும் போவோரும் தங்குமிடம்

தமிழுக்கு அமுதென்று பேர்!




இசை முரசு அதிருது !
இன்பத் தமிழ் பொழியுது!
பாரதி தாசனின் கவிதை !
பார்த்து ரசியுங்ககள் இதை!

நல்ல பாடல் கேளுங்கள்,
நாலு வார்த்தை சொல்லுங்கள்.
பிடித்திருந்த இங்கே எழுதுங்கள்.
பிடிக்கா விட்டாலும் எழுதுங்கள். 

திங்கள், 3 ஆகஸ்ட், 2009

மனிதப் பிறவி எனக்கு வேண்டாம்

மனிதப் பிறவி எனக்கு வேண்டாம்










மனிதனுக்கு மனிதன்
குண்டு வைப்பானென்று
மனிதனை மனிதன்
சோதித்து
இங்கே
மனிதத்தை
தேடுகின்றான்


சிட்டுக் குருவிகளுக்கு
"செக்கிங் பொயின்ட்"
இல்லவே இல்லை
அவை எப்போதும்
சுதந்திரமாகவே
சிறகு விரிக்கின்றன


ஆடுகளுக்கு
""ஐடேன்டிகார்ட்" கிடையாது
அவை
அறுபடு மட்டும்
இரையும் இலவசம்


கழுதைகளுக்கு
"ரவுண்டப்" கிடையாது
அவைகளில்
முக மூடிகளுமில்லை


எந்த நாயும்
எந்த நாயையும்
சோதிப்பதில்லை
இவைகளினால்
ஆண்டவா
அடுத்தபிறவியிருந்தால்
எனக்கிந்த
மனிதப் பிறவி

வேண்டவே வேண்டாம்.
நீதி வாக்கியர் இரா. தவராஜா மட்டக்களப்பில் பிரபல எழுத்தாளர்கள் வரிசையில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைதுள்ளவர். இவர் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்து மட்டகளப்பின் பெருமைகளை பல வேதைனைகளின் மத்தியில் சாதனைகளாக "அரங்கம்" கலை இலக்கிய இதழின் மூலம் நிகழ்த்திக் காட்டியவர். எழுபதுகளின் பின்னர் இற்றை வரை தன்னால் முடிந்தவரை தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் அளப்பெரிய தொண்டாற்றுகிறவர்.இவரின் இந்தக் கவிதையை இன்று பதிவிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம். தொடர்ந்து இரா. தவராஜா அவர்களின் ஆக்கங்கள் எமது பதிவில் வெளியாகும். இவர் அரங்கன், எழுச்சிக் கவிஞர், அரங்கநாயகி, நீதி வாக்கியர் என்ற பெயர்களில் பல படைப்புகளை வெளியிட்டுருக்கிறார். அன்னாரின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகின்றோம்.