வியாழன், 20 ஆகஸ்ட், 2009

இலங்கைச் சரித்திரம் -15


Posted by Picasaசிங்களம் என்பதன் சரியான கருத்து,கருவாப்பட்டை இது சமஸ்கிருதத்தில் இருந்து
வந்த சொல்.அன் நாட்களில் கருவாப்பட்டை இலங்கையின் முக்கிய விளை பொருளாக
இருந்துள்ளது ஆதலால்,இப்பெயர் வரக் காரணம் ஆயிற்று. சிங்கத்திற்குப் பிறந்தவன்
விஜயன் என்பதை மறுத்து சிங்கபாகு என்னும் இந்திய மன்னனின் மகன்தான் விஜயன்
என்பதையும் அறியத் தந்துள்ளார்,ஆசிரியர்.இன்றைய சிங்கள சரித்திரம் என்ன சொல்கிறது என்பது யாம் அனைவரும் அறிந்த ஒன்று.விஜயனின் வருகை,இலங்கையின் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. தொடர்ந்து 16 வது பக்கத்திற்கு 
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள