வியாழன், 20 ஆகஸ்ட், 2009

இலங்கைச் சரித்திரம் -13


Posted by Picasaஇலங்கையின் சரித்திரம் இராமாயண காலத்திற்கு முற்பட்டதாக காணப்படுவதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.அத்துடன் இராமர் பிறந்த ஆண்டு முதலியவைகளையும் அறியத்தந்துள்ளார்.இலங்கையை ஆண்டவர்கள் எல்லோரும் ஒரு வகையில் பிடிவாதக் காரர்களாகவே இருக்கிறார்கள்.சூரபத்மன்,, இராவணன் எல்லோரும் தங்களது பிடிவாதங்களாலேயே இறந்தார்கள்.இதை விட இன்னும் பலரின் சரித்திரங்கள் இதை நிருபித்துள்ளன.தொடர்ந்து படியுங்கள்,பின்னூட்டம் இடுங்கள்.எழுத்து சிறிதாக இருப்பதாக நினைத்தால் மவுசை வைத்து கிளிக்கி படியுங்கள் .தொடரும் 14 வது பக்கத்திற்கு ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள