வெள்ளி, 16 டிசம்பர், 2022

பெண்களின் பருவம் ஏழு

 



பெண்களின் பருவம் ஏழு.

பேதை:(வயது) 5-7

பெதும்பை: (வயது:)8-11

மங்கை:(வயது)12-13

மடந்தை:(வயது)14-19

அரிவை:(வயது)20-25

தெரிவை:(வயது)26-31

பேரிளம் பெண்:(வயது)32-40



புண்ணியம்:நான்கு வகை.

தானம்,கல்வி,தவம்,ஒழுக்கம்.

புண்ணியத்தை நாம் அடைய இந்த நான்கு வகைகளைக் கைக்கொண்டே.பெற 

வேண்டும்.