எனக்குக் கிடைத்த விலைமதிக்க முடியாத நத்தார் பரிசு.இவர்கள் என்ன
சொல்லி வாழ்த்தினார்கள் என்பதை,உறுதிப்படுத்த U.S.க்கு
தொலைபேசி எடுக்க வேண்டியிருந்தது.
Bostan,Us!grand, children.
'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!