
பக்கத்தின் மேல் கர்சரை (மவுசை ) வைத்து அழுத்தினால் எழுத்துக்கள் பெரிதாக தெரியும்.தொடர்ந்து வாசியுங்கள் வாசித்துவிட்டு நாலுவரி பினூட்டத்தில் எழுதுங்கள்.தொடர்ந்து 20வது பக்கத்திற்கு...
'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!

பக்கத்தின் மேல் கர்சரை (மவுசை ) வைத்து அழுத்தினால் எழுத்துக்கள் பெரிதாக தெரியும்.தொடர்ந்து வாசியுங்கள் வாசித்துவிட்டு நாலுவரி பினூட்டத்தில் எழுதுங்கள்.
கிறிஸ்துவுக்கு முன் 477 ம் ஆண்டளவிலேயே விஜயன் இலங்கைக்கு வந்தான் என்பதை, திரு.முத்துத் தம்பிப் பிள்ளை வரலாற்றைக் கொண்டு நிருபித்துள்ளார் பக்கத்தின் மேல் கர்சரை (மவுசை ) வைத்து அழுத்தினால் எழுத்துக்கள் பெரிதாக தெரியும்.தொடர்ந்து வாசியுங்கள் வாசித்துவிட்டு நாலுவரி பினூட்டத்தில் எழுதுங்கள். தொடரும் 19ம் பக்கத்திற்குச் செல்ல ..
பக்கத்தின் மேல் கர்சரை (மவுசை ) வைத்து அழுத்தினால் எழுத்துக்கள் பெரிதாக தெரியும்.தொடர்ந்து வாசியுங்கள் வாசித்துவிட்டு நாலுவரி பினூட்டத்தில் எழுதுங்கள் தொடரும். 18 ம் பக்கத்திற்குச் செல்ல ...
தட்டிப் பறிப்பது என்பது அவர்களது கருவிலே உருவானது என்பது,இதை வாசித்துப்புதுவை இரத்தினதுரையின் கவி வரிகள், கண்ணனின் இசை வடிவம் நீங்களும் கேளுங்கள்

சிங்களம் என்பதன் சரியான கருத்து,கருவாப்பட்டை இது சமஸ்கிருதத்தில் இருந்து
தொடருங்கள்! உங்கள் எண்ணத்தில் உதிப்பதை பின்னூட்டத்தில் இட மறக்காதிர்கள்.
இலங்கையின் சரித்திரம் இராமாயண காலத்திற்கு முற்பட்டதாக காணப்படுவதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.அத்துடன் இராமர் பிறந்த ஆண்டு முதலியவைகளையும் அறியத்தந்துள்ளார்.இலங்கையை ஆண்டவர்கள் எல்லோரும் ஒரு வகையில் பிடிவாதக் காரர்களாகவே இருக்கிறார்கள்.சூரபத்மன்,, இராவணன் எல்லோரும் தங்களது பிடிவாதங்களாலேயே இறந்தார்கள்.இதை விட இன்னும் பலரின் சரித்திரங்கள் இதை நிருபித்துள்ளன.தொடர்ந்து படியுங்கள்,பின்னூட்டம் இடுங்கள்.எழுத்து சிறிதாக இருப்பதாக நினைத்தால் மவுசை வைத்து கிளிக்கி படியுங்கள் .தொடரும் 14 வது பக்கத்திற்கு ..சக்தி தொலைகாட்சி நிலையத்தாருக்கு இது சமர்ப்பணம்.இதை பார்த்தாவது அவர்கள் செய்யும் நிகழ்சிகளை ஒழுங்கமைக்கட்டும் . ஓட்டையோடு ஒன்பது உடைந்ததோடு பத்து என்ற நிலைமை மாறி நல்ல நிகழ்ச்சிகளை வழங்க முன்வரட்டும்
சக்தி தொலைகாட்சி நிலையத்தாருக்கு இது சமர்ப்பணம்.இதை பார்த்தாவது அவர்கள் செய்யும் நிகழ்சிகளை ஒழுங்கமைக்கட்டும் . ஓட்டையோடு ஒன்பது உடைந்ததோடு பத்து என்ற நிலைமை மாறி நல்ல நிகழ்ச்சிகளை வழங்க முன்வரட்டும்

பத்தும் பலதும் வாசகர்களில் ஒருவரும், பத்தும் பலதும் வலைப்பூவின் உடனடி vimarsakar செல்வன் பத்மநாதன் மோகனதாஸ் அவர்களின் தந்தையாரின் மரணச் செய்தி அவருக்கும் ,அன்னாரின் குடும்பத்தவருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.செல்வன் பத்மநாதன் மோகனதாசின் இணையற்ற இழப்பில் பகிர்ந்து கொள்ளும் அதேவேளை அமரர் சின்னத்துரை பத்மநாதன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய "பத்தும் பலதும்" அதனுடைய வாசகர்களும் எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவோம் தெய்வத்தாய்,எம். ஜி. ஆர் சரோஜா தேவி , விஸ்வநாதன் -ராம மூர்த்தி . வாலி

முஸ்லீம்களின் ஆரம்பம்.இந்த நாட்டில் எப்படி ஆரம்பமாகியது என்று ஆசிரியர் விளக்கி
எழுத்துக்கள் பெரிதாகத் தெரிவதற்கு,பக்கத்தின் மேல் மௌசை வைத்து அழுத்துங்கள்,உங்கள் எண்ணத்தில் உதிப்பதை பின்னூட்டத்தில் எழுதுங்கள்.பக்கம் 12 க்குப் போவதற்கு,இங்கே அழுத்துங்கள். இசை; எம்,எஸ் .விஸ்வநாதன் பாடல் ; கண்ணதாசன் பாடியவர்: ரி.எம். சௌந்த ராஜன்

இதில் இருந்து நமது கதை ஆரம்பம் தொடர்ந்து படியுங்கள் .நமது இனத்தின் வீர தீரச் செயல்கள் இன்றிருப்பதைப் போலத்தான் அன்றும் இருந்ததா? இவைகளை ஆசிரியர் திரு முத்து தம்பிப்பிள்ளை விலாவாரியாக விளக்கியிருக்கிறார் எழுத்து சிறிதாக இருந்தால் மவுசை வைத்து கிளிக்குங்கள் எழுத்துக்கள் பெரிதாகத் தெரியும். தொடர்ந்து படியுங்கள்.உங்கள் கருத்துக்களையும் பின்னூட்டமிடுங்கள். தொடரும் 11 வது பக்கத்திற்கு ...... 

பக்கம் 09 க்குச் செல்ல இங்கே அழுத்துங்கள்..உங்கள் எண்ணங்களின் வெளிப்பாடுகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். 
பயப்படாதீங்க! என்ன இலங்கைச் சரித்திரம் என்று சொல்லிவிட்டு பாடல் வரிகளாக வருகுது என்று, புத்தகம் எழுதிய காலம் 1803 அப்படித்தான் ஆரம்பிப்பார்கள் சுவை கெடக் கூடாது என்பதற்காக அதையும் இணைத்துள்ளேன். தொடர்ந்து படியுங்கள். சில வேளைகளில் இவர்களின் தலை முறையினர் இதைப் படிக்கக் கிடைத்தால் சந்தோசம் அடைவார்கள் அல்லவா? எழுத்து பெரிதாக தெரிய வேண்டுமென்றால் எலியை கிளிக்குங்கள். அதுதான் (மவுசை) தொடர்ந்து படியுங்கள், உங்கள் கருத்துக்களையும் பதியுங்கள். பக்கம் 07 க்குச் செல்ல துதிப்போர்க்கு துன்பம் போகும்,நெஞ்சில் பதிப்போர்க்கு நல்லவைகளே நடக்கும் பாடியவர் நித்ய ஸ்ரீ மகாதேவன்

பக்கம் 06 க்குச் செல்ல இங்கு அழுத்தவும்http://manyandten-rudra.blogspot.com/2009/08/blog-post_6295.html.உங்கள் எண்ணத்தை பின்னூட்டமாக இடுங்கள். இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிஷத்தை முடுவதில்லை
மரணத்தையே நீ மறந்து இங்கு வாழாலாகுமா
மாறிடும் வாழ்வினில் மூழ்குதல் நியாயமா?
மன்னாதி மன்னரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை
மகத்தான முறையில் வாழ்ந்த மனிதரெல்லாம் நிலைத்ததில்லை