வியாழன், 6 அக்டோபர், 2016

விதியும்! மதியும் !!

விதியும் மதியும் 


நாம் மனிதனாகப் பிறந்தது,
விதி.
நாம் பிறந்தவுடன்  
மாத, பிதா, குரு ,தெய்வம் ,
எல்லோரும்  
தலையெழுத்தை 
அறிந்து,
நம்மை 
இப்படி நட,
அதைப் படி 
அவனோடு கூடாதே!
சொல்வதுதான் 
மதி 

கேட்பவன்
விதியை வெல்கின்றான்.
கேளாதவன்,
விதியோடு 
மடிகின்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள