ஞாயிறு, 16 அக்டோபர், 2016

நிரந்தர வாழ்வையே நாடுவோம்!

நிரந்தர வாழ்வையே நாடுவோம்!




தாமரைப் பூ ரோஜாவைப் பார்த்து
"உன் அழகே அழகு!"
என்ன ஒரு நறுமணம்
எல்லை முழுதும்  நறு
மணம்  பரவிக்கிடக்கிறது கண்களுக்கு இதமாக
காண்பவர் கண்களையும் வசீகரிக்கிறாய் ,இதனால்தான் உன்னைத் தேவர்களும் மனிதர்களும் விரும்புகிறார்கள்"என்று புகழ்ந்து தள்ளியது.


ரோஜா சிரித்துவிட்டுச் சொன்னது."எனக்கு இவ்வளவு அழகு மணம் இருந்து
என்ன பயன்?அற்ப ஒரு நாள் வாழ்வு,மறு  நாளே  என் மணமும் அழகும்
வாடி வதங்கி அழிந்து விடுகின்றது.அனால் நீ அப்படியல்லவே வாடாதவள்
அழியாதவள் ஆண்டவன் திருவடியை அலங்கரிக்கப் பிறந்தவள் உன் பெருமையோ,பெருமை" என்று பதில் கூறியது.

#ஈசாப் கதைகள்#  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள