புதன், 7 ஏப்ரல், 2010

யாருக்கு வாக்கு?

யாருக்கு வாக்கு?

 கீழ் இருக்கும் படத்தைப் பாருங்கள்,அதில் சொல்லி இருப்பதைப் பாருங்கள்,பிடித்திருந்தால் அதன் படி
செய்யுங்கள். படங்களின்  மேல்,மௌசை வைத்து அமர்த்தினால் படம் பெரிதாகத் தெரியும்.






இவர் நல்ல துணிவுள்ளவர்,இதையும் வாசியுங்கள்,நாட்டு மக்கள் எப்படியானவர்களைப் பாராள மன்றத்துக்குத் தெரிவு செய்துள்ளார்கள் என்று.



நாளைய வாக்கெடுப்பில் ஜனநாயகத்திற்கு என்ன நடக்கும் என்ற சிந்தனையில் இருந்தபோது,இன்றைய
வீரகேசரி பத்திரிகையில் வெளியானவைதான் இவைகள்.ஜனநாயகத்தின் காவலர்கள் யாவருக்கும்,நாளை மட்டும் சுதந்திரம்,அதன் பிறகு வழமைபோல் துண்டைக் காணோம்,துணியைக் காணோம்,ஓட்டம்தான்,





அன்புடன்,!.... 

1 கருத்து:

  1. உங்கள் "5ways to speed up your PC" பதிவு என்னுடைய கம்ப்யூட்டரில் முழுமையாக தெரியவில்லை. "மேலும் படிக்க" பட்டன் சரியாக இயங்கவில்லை.

    பதிலளிநீக்கு

உங்களின் கருத்துரைகள