வியாழன், 25 ஜூன், 2009

மட்டு மாநகர்




















வான் உயர் புகழ் மாமாங்கேஸ்வரர் அருள் -நிறை
தான் தோன்றி ஈஸ்வரர் பெருமை கொள்
மீன் பாடத் தேன் பாயும் மட்டு மாநகர் –இதற்கு
மிதிலை மாநகர் கூட நிற்குமா நிகர்


1 கருத்து:

  1. அருமையாக உள்ளது மென்மேலும் எழுதுங்கள். நானும் உங்கள் ஊர்தான்.

    பதிலளிநீக்கு

உங்களின் கருத்துரைகள