சனி, 18 மே, 2024

வைரமுத்து வரிகள்.

ஒவ்வொருத்தருக்கும்,ஒவ்வொரு பிரச்சனை,

அவர்கள் பிரச்சனை நமக்கெதற்கு,

கோழி முடமென்றால் குழம்பு ருசிக்காதா என்ன?.




பழித்தாரும். வாழ்க;-எனைப்

பகைத்தாரும் வாழ்க;

மன்றில் இழித்தாரும் வாழ்க;

வாழ்வில் இல்லாத பொம்மை கூட்டிச்

சுழித்தாரும் வாழ்க;

என்னைப் சுற்றிய வெற்றி வாய்ப்பைக்

கழித்தாரும் வாழ்க;

நானோ காலம் போல் கடந்து செல்வேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள