புதன், 24 பிப்ரவரி, 2010

அமரர்,ஸ்ரீதர் பிச்சையப்பா.


நல்லதொரு கலைஞன் நம்மையும்,தமிழையும் விட்டு-வாழ்வின் 
நடுவில் பிரிந்து சென்றது,கொடுமையிலும் கொடுமை,
பெருமை சேர்க்கப் பிறந்தவன்,பெயரெடுத்து வாழ்ந்தவன்-ஒரு 
தருமமில்லை தரணியை விட்டகன்றது தமிழுக்கு.
விரிவான தகவல்களுக்கு:http://loshan-loshan.blogspot.com/2010/02/blog-post_24.html