செவ்வாய், 1 மார்ச், 2011

தமிழா!..............


நல்ல ஒரு பாடல்.தமிழராகப் பிறந்திருந்தால் கொஞ்சம் உறைக்கும்.
இல்லாவிட்டால்,இதைக் கேட்டால் புளிக்கும்.புஸ்பவனம் குப்புசாமியின்
கம்பீரமான குரல்,காசி ஆனந்தனின் தமிழ் வரிகள், கேட்டுப் பாருங்கள்,
சில வேளைகளில் உங்களுக்கும் பிடிக்காமல் போகலாம்.

ஓலி வடிவத்தில் 


தமிழா... நீ பேசுவது தமிழா..! | Online கரோக்கே

ஓளி வடிவத்தில்