
வான் உயர் புகழ் மாமாங்கேஸ்வரர் அருள் -நிறை
தான் தோன்றி ஈஸ்வரர் பெருமை கொள்
மீன் பாடத் தேன் பாயும் மட்டு மாநகர் –இதற்கு
மிதிலை மாநகர் கூட நிற்குமா நிகர்
'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!