வியாழன், 17 மார்ச், 2011

எதையும் தாங்கும் இதயம்,இதையும் தாங்கும் தலை

எதையும் தாங்கும் இதயம்,இதையும் தாங்கும் தலை. ஐயோ,நான் அந்த 
அர்த்தத்தில சொல்லவில்லை.எல்லாம் தப்புத் தப்பாத்தான் வருகிறது.
நீங்களே பாருங்க இந்தப் படங்களை.தாங்குமா உங்க தலை? முயற்சி 
பண்ணுங்க.29 .படங்கள்.





நானும் சிறுவனாக இருந்தபோது,இப்படித் தலையில வைத்துச் சுமந்த 
அனுபவம் நிறையவுண்டு.இப்பொழுது உள்ள சந்தததிக்கு இது எல்லாம் 
புதிய அனுபவம், அந்தக் காலத்தில் எனது மகன் இவ்வளவு பாரம் தனியாத்
தூக்குவான் என்று சொல்வது தாய் தந்தையர்க்குப் பெருமை. ஐயோ எனது 
மகன் பாரம் எதுவும் தூக்கமாட்டான் என்று சொல்வது,இந்தக்காலத்துப் 
பெற்றோருக்குப் பெருமை,கடைசியில் நோய் வந்து கஷ்டப் படுவது,
மக்களின் கடமை.வைத்தியருக்கும் வசதி.