வியாழன், 10 பிப்ரவரி, 2011

யார் செய்த பாவம்?.

யார் செய்த பாவம்?.






யார் செய்த பாவம், இவர் செய்த பாவமா? இல்லை இவர் எமது தமிழ் மக்களுக்குச் செய்த பாவமா?
அண்ணன் தம்பி, இவருக்குச் செய்த பாவமா?, யார் செய்த பாவம்? இவரை இப்படி நிக்கவைத்தது.
மனிதர்களைவிட, ஏதோ ஒரு சக்தி, உலகத்தில் இருக்கத்தான் செய்கிறது, சிலர் கண்களின் நீருக்கும்,
வலிமை இருக்கத்தான் செய்கிறது.காலமாற்றங்களின் தீர்ப்புகளை எல்லோரும் சந்திக்கத்தான்,
வேண்டும் என்பதற்கு, இது நல்லதொரு உதாரணம்,வரும் காலம்  இன்னும் எவ்வளவு மாற்றங்களை அரங்கேற்றக் 
காத்திருக்கிறது, பொறுத்திருந்து பார்ப்போம்