ஞாயிறு, 19 ஜூலை, 2015

  வீசு புகழ் விசுவ நாதனென்று பாடுகிறாய் ...!   

                                                     

செந் தமிழுக்கு இசைமாலை சூட்டி சிகரத்தில் வைத்தாய்! -அதை
பைந் தமிழாய் பாரெல்லாம்,யாவரையும்  பாடவைத்தாய்!
வந்து விழுந்த வார்த்தைகளை கோர்த்து இசைப் பரிசளித்தாய்! -யாரும் 
வெந்து வேதனையில் வாடும்போது கூடப் பாடவைத்தாய்!
பந்த பாசமில்லாத வொரு சொந்தமாகி  உலகத் தமிழனுக்கு -நீ 
வெந்தும் வீசு புகழ் விசுவ நாதனென்று பாடுகிறாய் ..