திங்கள், 29 மார்ச், 2010

இலங்கைக் சரித்திரம்.-29A


தவறுக்கு வருந்துகிறேன், புதிய பக்கத்திற்குப் பதிலாக பழைய பக்கமே,இடுகையிடப்
பட்டுவிட்டது.


அன்புடன்,!.....

Posted by Picasa

இலங்கைக் சரித்திரம்.-29


இலங்கைக் சரித்திரம்.1883   ஆம்  ஆண்டு  யாழ்ப்பாணம்.மானிப்பாய் திரு.ஆ. முத்து தம்பிப்
பிள்ளை அவர்களால் எழுதி வெளியிடப் பட்டது.இதை முதல் பக்கத்தில் இருந்து
வாசிக்க  இங்கே அழுத்தவும்.எழுத்துக்கள் பெரிதாகத் தெரிய பக்கத்தில் மேல் மௌசை
வைத்து அழுத்தவும்.எப்படி இலங்கையின் சரித்திரம் இருந்தது என்பதை இலங்கை வாழ்
தமிழர்கள் அறியவேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு.யாழ்ப்பாண நூலகம் எரியாமல் இருந்திருந்தால் இவைகளை நமது இளம் சந்ததியினர் அங்கு போய் வாசித்து அறிந்திருக்கலாம்.இப்படியான பதிவுகள் இருக்கக் கூடாது என்பதற்காகவே யாழ்.
நூலகம் திட்டமிட்டு அழிக்கப் பட்டதோ?

தொடர்ந்து வாசியுங்கள்.உங்கள் எண்ணத்தை பின்னூட்டமாக இடுங்கள்.

அன்புடன்,!.....

Posted by Picasa