செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

இது உண்மையா?




கவி கற்றவர்க்குங் கணிகற்றவர்க்குங் கம்மாளருக்கும்
ஓவி கற்றவர்க்கு முபாத்திகளுக்கு முயர்ந்த மட்டும்
குவி வைக்கு மொட்டர்க்குங் கூத்தாடிகட்குங்  குருக்களுக்கும்,
இவரெட்டுப்பேர்கட்கு நீங்காத் தரித்திர மென்றைக்குமே.

கவிதை எழுதுபவர்களுக்கும்,சோதிடம் அறிந்தவர்க்கும் ,கம்மாளருக்கும்,
ஓவியம்வரைபவர்க்கும்.ஆசிரியர்களுக்கும்,ஆசாரிகளுக்கும்,   நடிகர்களுக்கும்,குருக்களுக்கும்,தரித்திரம் என்றைக்கும் குடி கொண்டிருக்கும் என்கிறது இந்தப் பாடல்.இது உண்மையா?
விஷயம் தெரிந்தவர்கள் விளக்கம் தாருங்கள்.