வியாழன், 8 செப்டம்பர், 2016

பஸ் டிக்கட் !!

பஸ் டிக்கட்!! 


ஒரு பஸ் டிக்கட்டின் பின்புறம் எழுதப் பட்டிருந்த வாசகங்கள்.

கல்லூரி மாணவியின் பார்வையில் இளைஞர்கள்

அதிகமாகப் பேசினால் -அறுவை 
சிரித்துச் சிரித்துப் பேசினால்-ஜொள்ளு 
பேசாமல் இருந்தால் -ஜடம் 
அளவாகப் பேசினால் -ரோபோட்
 தமிழில் பேசனால் -ஞானப் பழம்
ஆங்கிலத்தில் பேசினால்-பீட்டர் 
படித்துக் கொண்டு இருந்தால் -கிறுக்கு 
படிக்காமல் இருந்தால்-மக்கு 
சண்டைபோட்டால் -ரௌடி 
சண்டை போடாவிட்டால்  பயந்தாங்க்கொள்ளி 
அக்கா என்று கூப்பிட்டால். -சின்ன பையன் 
தங்கச்சசி என்று கூப்பிட்டால்-பாச மலர் 
 
டிகட்டுக் குரியவர் எழுத்தாளர் ராஜேஷ் குமார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள