

தொடர்ந்து 20வது பக்கத்திற்கு...
'பாடையிலேபடுத்தூரைச் சுற்றும்போதும் -எனது பழகு தமிழ்ப் பாட்டழுகை கேட்க வேண்டும்!'. ஓடையிலே என்சாம்பர் கரையும்போதும் -காதில் என்தமிழே சலசலத்து ஓய வேண்டும்!!
புதுவை இரத்தினதுரையின் கவி வரிகள், கண்ணனின் இசை வடிவம் நீங்களும் கேளுங்கள்
சக்தி தொலைகாட்சி நிலையத்தாருக்கு இது சமர்ப்பணம்.இதை பார்த்தாவது அவர்கள் செய்யும் நிகழ்சிகளை ஒழுங்கமைக்கட்டும் . ஓட்டையோடு ஒன்பது உடைந்ததோடு பத்து என்ற நிலைமை மாறி நல்ல நிகழ்ச்சிகளை வழங்க முன்வரட்டும்
சக்தி தொலைகாட்சி நிலையத்தாருக்கு இது சமர்ப்பணம்.இதை பார்த்தாவது அவர்கள் செய்யும் நிகழ்சிகளை ஒழுங்கமைக்கட்டும் . ஓட்டையோடு ஒன்பது உடைந்ததோடு பத்து என்ற நிலைமை மாறி நல்ல நிகழ்ச்சிகளை வழங்க முன்வரட்டும்
தெய்வத்தாய்,எம். ஜி. ஆர் சரோஜா தேவி , விஸ்வநாதன் -ராம மூர்த்தி . வாலி
இசை; எம்,எஸ் .விஸ்வநாதன் பாடல் ; கண்ணதாசன் பாடியவர்: ரி.எம். சௌந்த ராஜன்
துதிப்போர்க்கு துன்பம் போகும்,நெஞ்சில் பதிப்போர்க்கு நல்லவைகளே நடக்கும் பாடியவர் நித்ய ஸ்ரீ மகாதேவன்
இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிஷத்தை முடுவதில்லை
மரணத்தையே நீ மறந்து இங்கு வாழாலாகுமா
மாறிடும் வாழ்வினில் மூழ்குதல் நியாயமா?
மன்னாதி மன்னரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை
மகத்தான முறையில் வாழ்ந்த மனிதரெல்லாம் நிலைத்ததில்லை