சனி, 5 அக்டோபர், 2019

நூற்றைம்பது வருட பூர்த்தியில் இலங்கை தேயிலை உற்பத்தி

நூற்றைம்பது வருட பூர்த்தியில் இலங்கை தேயிலை உற்பத்தி

 தேநீர் இலங்கையின் தேசிய பானம் என்றே கூறலாம். அந்தளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றிய ஒரு பானமாக தேநீர் காணப்படுகிறது. இது இலங்கைக்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகளுக்கு பொருந்தும். அந்தளவுக்கு மக்கள் மனங்களில் இடம்பிடித்துள்ள, அன்றாட வாழ்க்கையில் பங்களிப்பு செலுத்தி வருகின்ற தேயிலை இலங்கையில் அறிமுகமாகி 2017ஆம் ஆண்டுடன் 150 வருடங்கள் பூர்தியடைந்துள்ளன.
கமிலியா சைனேசிஸ் Camillia Sinensis Camillia Sinensis என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட தேயிலை 1867ஆம் ஆண்டு இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் தேயிலையை உலகில் பயன்படுத்த ஆரம்பித்து பல ஆயிரம் வருடங்களாகின்றன. புத்தப் பெருமான் பிறப்பதற்கு 2700 ஆண்டுகளுக்கு முன்னர் தேயிலை கண்டறியப்பட்டதாக வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
வரலாற்றுக் குறிப்புக்களின் படி தேயிலையை சீன பேரரசனான சென்நுன் முதன்முதலில் கண்டுபிடித்துள்ளான். சீனாவில் திக்விஜயம் மேற்கொண்டிருந்த சென்நுன், களைப்பின் காரணமாக ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து வெந்நீர் பருகிக்கொண்டிருந்த வே
Tea
ளையில் மரமொன்றில் இருந்த காற்றில் அசைந்தாடி பறந்து வந்த மலரொன்று அவ்வெந்நீர் கோப்பையில் விழுந்ததாகவும் அதன் பின்னர் வெந்நீரில் ஏற்பட்ட சுவை மாற்றத்திற்கு பேரசன் அடிமையாகி அதனை சீனாவில் பிரபலமடையச் செய்தான் என்றும் வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
 இலங்கையின் பண்டைய வரலாறுகளை நோக்கும் போது பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விடயங்கள் இன்று போலவே  அன்றும் பிரபலமடைந்திருந்தமையை காணலாம். பல தசாப்தங்களுக்கு முன்னர் தேயிலையை 'லிப்டனின் தேயிலைத் தோட்டம்' என்ற பெயரில் உலகில் பிரபலமடைந்திருந்த ஒரு யுகமும் காணப்பட்டது. எது எவ்வாறாயிருப்பினும் இந்தியாவுக்கு தேயிலை அறிமுகமாகி மிக நீண்டகாலத்திற்குப் பின்னரே இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
 
இலங்கையில் தேயிலை அறிமுகப்படுத்தப்பட்ட காலம் தொடர்பில் ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு 1782ஆம் ஆண்டில் தேயிலைத் தொடர்பாக எழுதப்பட்ட குறிப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஒல்லாந்தரான கிரனஸ்டியன் புல்ப் என்பவர் எழுதிய குறிப்புக்களிலேயே தேயிலைத் தொடர்பான குறிப்புகள் காணப்பட்டன. அக்குறிப்பில் ''தேயிலை அல்லது அது சார்ந்த தாவரங்கள் இங்கு காணக்கிடைக்கவில்லை. அதனை வளர்ப்பதற்கு நாம் முயற்சித்த போதும் வெற்றி கிடைக்கவில்லை'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அக்குறிப்பு தவிர அதற்கு முன்னர் தேயிலை தொடர்பாக எழுதப்பட்ட குறிப்புகள் கிடைக்கவில்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள.
  
இலங்கையில் தேயிலையை பயிரிட ஒல்லாந்தர் முயன்றபோதிலும வெற்றியளிக்கவில்லை என்று 1802ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் திகதி வெளியான 'லண்டன் டைம்ஸ்'  பத்திரிகையில் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இலங்கையில் தேயிலைப் பயிர் 19ஆம் நூற்றாண்டில்தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதற்கு ஏற்றுக்கொள்ளத்தக்க சான்றுகள் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை.
  
அதற்குப் பின்னரான வரலாற்றுக் குறிப்புகளில் இலங்கையில் கோப்பிப் பயிர்ச் செய்கை மற்றும் அதன் ஆரம்பம் தொடர்பாக பல சான்றுகள் கிடைத்துள்ளன. வர்த்தகப் பயிராக அறிமுகப்படுத்தப்பட்ட கோப்பி ஒரு காலத்தில் மிகவும் முன்னேற்றமடைந்து காணப்பட்டது. எனினும் சில காலத்தின் பின்னர் கோப்பிப் பயிர்களில் ஏற்பட்ட இலை வெளிறல் நோய் (Hemileiavastatrix -coffee leaf rust) காரணமாக பயிர்கள் பாதிப்படைந்தன. இலங்கையில் கோப்பிப் பயிர்ச்செய்கை முழுமையாக நாசமடைந்தது.
 
Lule kandura 1
 
இக்காலக்கட்டத்தில் கோப்பிக்கு மாற்றீடான பயிரின் அவசியம் காணப்பட்டது. இதேகாலகட்டத்தில் இந்தியாவில் தேயிலை தொடர்பில் மேலதிக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஸ்கொட்லாந்து நாட்டவரான ஜேம்ஸ் டெய்லர் 1867ஆம் ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார் பணிநிமித்தம் இலங்கை வந்த அவர்,  பேராதனை தாவரவியல் பூங்காவில் இருந்து பெறப்பட்ட தேயிலை விதைகளை பெற்று அவர் பணிபுரிந்த கண்டி, பஹல ஹேவாஹெட்ட பிரதேசத்தில் உள்ள லூல்கந்து தோட்டத்தில் பயிர்செய்கைக்கு தயார் நிலையில் இருந்த 19 ஏக்கர் நிலப்பரப்பில் ஆய்வு செய்வதற்காக பயிர் செய்தார். இலங்கையில் பிரதான வர்த்தகப் பயிர்களில் ஒன்றான தேயிலைப் பயிர்செய்கையின் ஆரம்பம் இதுவாகும். பின்னைய காலத்தில் குறித்த தோட்டத்தில் சுமார் 100 ஏக்கர் அளவில் தேயிலை பயிர் செய்யப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளன (மூலம்- 20th century tea research in Sri Lanka by the Tea Research Institute of Sri Lanka)
 
 இலங்கையில் தேயிலை பயிர்  செய்யப்பட்டுள்ளன பிரதேசங்கள் -  கண்டி, பதுளை, இரத்தினபுரி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை, காலி, மாத்தறை, களுத்துறை
  
லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் ஜேம்ஸ் டெய்லர் பயிர் செய்த தேயிலை சிறந்த விலைக்கு சென்றமை இலங்கை முழுவதும் தேயிலை பயிச்செய்கையை மேற்கொள்ள காரணமாக அமைந்தது.
 
இன்று நாட்டுக்கு அந்நிய செலாவணியை பெற்றுகொடுக்கும் பல்வேறு துறைகள் உள்ளன. எனினும் இலங்கைக்கு அந்நிய செலாவணியை பெற்றுக்கொடுக்கு உற்பத்திகளில் தேயிலை நான்காம் இடத்தில் உள்ளமை தேயிலையின் முக்கியத்துவத்தை எமக்கு எடுத்தியம்புகிறது. மொத்த தேசிய வருமானத்தில் 2 வீதத்திற்கும் அதிகமாக தேயிலை ஏற்றுமதியினூடாக கிடைக்கிறது. 
 
சிறந்த சுவையும் தரமும் வாய்ந்த இலங்கைத் தேயிலை 2015ஆம் ஆண்டில் உலக தேயிலைத்  தேவையின் 6.2 வீதத்தை பூர்த்தி செய்துள்ளதுடன் சிறந்த தேயிலை உற்பத்தியில் நான்காம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது. உலகின் சிறந்த தேயிலை ஏற்றுமதி நாடுகளில் இலங்கை நான்காம் இடத்தில் உள்ளது.
 
புவியல் அடிப்படையில் இலங்கை தேயிலை மலைநாட்டுத் தேயிலை, மத்திய நாட்டுத் தேயிலை மற்றும் கீழ் நாட்டுத் தேயிலை என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. அதற்கமைய நாடு பூராவும் பரவிய தேயிலை உற்பத்தியானது இன்று இலங்கையின் 187,309 ஹெக்டேயரில் பயிரிடப்பட்டுள்ளது.  இந்நாட்டு தேயிலை உற்பத்திக்கு 71 வீதமான பங்களிப்பை சிறு தேயிலைத் தோட்ட உற்பத்தியாளர்களே பெற்றுத் தருகின்றனர்.
 
ஒரு நாட்டுக்கு அந்நிய செலாவணியைப் பெற்றுத்தரும் உற்பத்திகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் பாரிய பொறுப்பாகும். தனது பொறுப்பை உணர்ந்துள்ள தற்போதைய அரசாங்கம் தேயிலை உற்பத்தியை பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்கும் பலப்படுத்துவதற்கும் மேற்கொண்டுள்ள பல பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமையை காணக்கூடியதாக இருக்கிறது.
 
Tea estateகடந்த சில ஆண்டுகளாக தேயிலை வர்த்தகத்தில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டமை கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. அதில் உலக சந்தையில் தேயிலை விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி தேயிலை உற்பத்திக்கு பெரும் சவாலாக  அமைந்திருந்தது. குறிப்பாக ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சந்தையில் தேயிலையின் கேள்வி குறைவடைந்தமை எமது ஏற்றுமதியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்நிலை மாறி வருவதை காணக்கூடியதாக உள்ளது என இலங்கை தேயிலைச்சபையின் தலைவர் ரொஹான் பெதியாகொட தெரிவித்துள்ளார். கடந்த 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் பச்சை தேயிலை கொழுந்து ஒரு கிலோவின் விலை 360 ரூபாவாக காணப்பட்டதாகவும் இன்றைய சூழ்நிலையில் ஒரு கிலோ பச்சை தேயிலைக்கொழுந்தின் விலை 590 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
  
இதுவரைக் காலமும் தேயிலை உற்பத்தித்துறையில் நிலவிய குறைப்பாட்டை கவனத்தில் எடுத்து தற்போது நாட்டில் அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளிலும் தேயிலை பயிர் செய்யப்பட்டுள்ள காணிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை எழுத்து மூலமாக பதிவு செய்யப்படாத தேயிலை உற்பத்தி காணிகளை பதிவு செய்து தேயிலை உற்பத்தியில் அடையாளங்காணப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
 
Ceylon teaதேயிலைக் காணிகள் தொடர்பாக தற்போதுள்ள சான்றுகள் என்று பார்க்கும் போது 1970ஆம் ஆண்டு எழுதப்பட்ட குறிப்பையே கூறலாம். எனினும் அதை எழுத்து மூலமான சான்றாக கொள்ள முடியாது. குறித்த பதிவு நடவடிக்கை படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் நாட்டில் அனைத்து தேயிலைக் காணிகளும் பதிவு செய்யப்படும். அதனூடாக எதிர்காலத்தில் பயிர்ச் செய்கையாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து மானியச் :சேவைகளும் இந்தக் காணிப்பதிவினூடாக வழங்கப்படும் இலக்கத்தினூடாகவே நடைபெறும். எதிர்காலத்தில் பச்சை தேயிலைக் கொழுந்தும் பெற்றுக்கொள்வதும் இப்பதிவினூடாகவே நடைபெறும். இதனூடாக நாடு முழுவதும் சுமார் ஐந்து இலட்சம் காணிகளை வரை பதிவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தேயிலை பயிர்ச் செய்கையாளர்களின் பதிவுக்கான விண்ணப்பப்படிவங்கள் நாட்டின் அனைத்து கிராம சேவகர் அலுவலகங்களினூடாக விநியோகிக்கப்படும். குறித்த விண்ணப்படிவங்களை பூர்த்தி செய்து அந்தந்த கிராமசேவர் அலுவலகங்களில் கையளிக்க வேண்டும்.
 
New Tea Board Chairman 2உள்விவகார அமைச்சின் அனுமதியுடன் இப்பதிவு நடவடிக்கை  மேற்கொள்ளப்படுவதாக இலங்கை  தேயிலை சபையின் தலைவர் ரொஹான் பெதியாகொட சுட்டிக்காட்டியுள்ளார்.
 
''இலங்கையில் தேயிலையினால் லாபம் இல்லை' என்பது சர்வதேசத்தினால் பொய்யாக பரப்பப்படும் வதந்தியாகும். உண்மை நிலை அதுவல்ல. உலக சனத்தொகை வளர்ச்சியடையும் அதேவேளை தேநீர் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் வளர்ச்சியடைந்த வண்ணமேயுள்ளது. அதனால் இலங்கை தேயிலைக்குள்ள கேள்வியில் இன்னும் மாற்றமேற்படவில்லை என்பதே உண்மை. சர்வதேச சந்தையில் இலங்கைத் தேயிலைக்கான கேள்வி இன்னும் அதிகரித்தே காணப்படுகிறது. அதனால் விலையும் அதிகரித்தே காணப்படுகிறது.
 
 இன்று உலக சந்தையில் கென்யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முன்னிலையில் இருந்தாலும் இலங்கைத் தேயிலை தரம் மற்றும் சுவை நிறைந்ததாக காணப்படுகின்றமையினால் உலக சந்தையில் அதிக வரவேற்பு காணப்படுவதுடன் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைத் தேயிலைக்கான கேள்வி உலக சந்தையில் 50 வீதத்திற்கும்  அதிகமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
 
இன்றைய சூழ்நிலையில் இலங்கையில் 30 வீதமான தேயிலை ஏற்றுமதி வர்த்தகப் பெயர் மற்றும் பொதியிடலுடனேயே ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த காலங்களில் போன்று தேயிலை மொத்தமாக ஏற்றுமதி செய்யப்படுவது மிகவும் குறைவடைந்துள்ளது. இன்று நாட்டில் தேயிலை ஏலத்தில் ஒரு கிலோ தேயிலையை 5 அமெ.டொலருக்கு கொள்வனவு செய்தாலும் அதன் பெறுமதி சேர்க்கப்படுவதனால் ஒரு கிலோ தேயிலைக்கு பத்து அமெ. டொலர் வரை சேர்கிறது. அதனால் தேயிலை விலை அதிகரித்து சர்வதேச சந்தையில் உயர்ந்த விலை நிர்ணயிக்கப்படுகிறது.
 
tea factoryஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தேயிலை உற்பத்திக்கு நவீன உற்பத்தி முறைகள் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும் இலங்கையின் பாராம்பரிய முறைக்கே முதலிடம் வழங்கப்படுகிறது. தேயிலை உற்பத்தி நீண்டகாலமாக நிலைத்திருப்பதற்கு அந்த பாரம்பரிய முறையே பிரதான காரணமாகிறது. அதனால் அதிக எண்ணிக்கையான மனித வளம் தேயிலை உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. நாம்  அருந்தும் தேநீரின் வாசனையை இயந்திரத்தினால் நிர்ணயிக்க முடியாது. அதனல் இலங்கையில் மனித வள பங்களிப்புக்கென மதிப்பு காணப்படுகிறது. மனிதால் தீர்மானிக்கப்படுத்தும் தேயிலைத் தூளின் வாசனையும் சுவையும் சிங்க இலச்சினையுடன் சிலோன் டீ என்ற நாமத்துடன் உலக சந்தையில் வளம் வருவதற்கு பாரம்பரிய முறையே காரணம்.
 
இதுவரை காலமும் தேயிலைக் கொழுந்து மற்றும் அது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன. கொழுந்து விலையை வழங்குவதற்கு உரிய பலமான பொறிமுறையொன்று இன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் கிடைக்கும் பணத்தல் 68 வீதம் விவசாயிக்கு செல்லக்கூடிய பொறிமுறையும் இன்று பலப்படுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு உற்பத்தியாளருக்கும் தனது உற்பத்திக்கான உரிய விலையை பெற்றுக்கொள்ள முடியாது போகும்பட்சத்தில் அப்பணத்தை ஏலத்தினூடாக உற்பத்தியாளருக்கு பெற்றுக்கொடுக்கும் அதிகாரம் இன்று இலங்கை தேயிலை சபைக்குள்ளது. இதனூடாக இன்று தேயிலை உற்பத்தித் துறை பாதுகாப்பானதாக உள்ளது என்பதை ஆணித்தரமாக கூறலாம்.
  
நாட்டுக்குள் தேயிலை உற்பத்தித்துறைக்கு பாதுகாப்பிருந்தபோதிலும் சர்வதேச சந்தையில் நாம் போட்டிக்கு முகங்கொடுத்தேயாகவேண்டியுள்ளது. அந்நிலை முகங்கொடுக்கும் வகையில் இலங்கைத் தேயிலைசபை உலக அபிவிருத்தி திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. இன்று உலகின் சுமார் 20 நாடுகளில் சிலோன் டீ குறித்து பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக சர்வதேச கண்காட்சிகள், இலங்கை தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிறுவனங்களினூடாகவும் சமூக வலைத்தளங்களினூடாகவும்  இப்பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் சர்வதேச போட்டித்தன்மைக்கு முகங்கொடுக்கும் வகையில் தயார் செய்வது எவ்வாறு என்பது குறித்தும் தொடர்ச்சியாக கலந்துரையாடப்படுகிறது.
 
Ceylon Tea Typesதற்போதைக்கு சிங்க இலச்சினையுடனான தேயிலையின் பெயர் சுமார் 100 நாடுகளில் பதிவு செய்தாகிவிட்டது. பறிக்கப்படும்  கொழுந்துகள் தேயிலைத் தோட்டங்களில் இருந்து தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அவ்வாறு கொண்டு செல்லப்படும் கொழுந்து தொழிற்சாலையினுல்  நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன.
 
பச்சைத் தேயிலை (Green Tea)
பதப்படுத்தாத தேயிலை (Unfermented Tea)
கறுப்புத் தேயிலை (Black tea)
அரைப்பதம் மிக்க தேயிலை (Semi Unfermented tea)
 
என தேயிலை நான்காக வகைப்படுத்தப்படுகிறது. அண்மைக்காலமாக ''உடனடித் தேநீர்'' என்ற ஐந்தாம் வகைத் தேயிலையும் தயாரிக்கப்படுகிறது.
  
சுவையான தேயிலையை அனைவரும் விரும்பினாலும் போலிகளையும் கழிவுகளையும் விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கும் ஒரு கூட்டம் இருந்துக்கொண்டுதான் இருக்கும். கலிவுத் தேயிலை மாபியா தொடர்பில் எமது ஊடகங்களில் அடிக்கடி செய்திகள் வெளியாகின்றன. 'கழிவுத் தேயிலை' என்ற பெயரால்தான் இந்த பிரச்சினை நிலவுகிறது. கழிவுத் தேயிலை என்பதற்கான அர்த்தம் நீங்கள் நினைப்பது போன்று கழிவு என்பது அர்த்தமல்ல.
 
waste teaதேயிலை கொழுந்தின் முற்றிய காம்புதான் கழிவுத் தேயிலை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. தொழிற்சாலையில் தேயிலை கொழுந்து சுத்தப்படுத்தும் போது ஒரு குறிப்பிட்ட அளவுதான் சுத்தப்படுத்த முடியும். அதை விடவும் சுத்தப்படுத்த வேண்டியிருப்பின் அதற்கு புதிய முறையை கையாள வேண்டும். அதற்கு அனைத்து இயந்திரங்களையும் மாற்ற வேண்டும். இதற்கு சரியான சந்தை வாய்ப்பு கிடையாது. இதனை ஒழித்து மறைத்து விற்பனைச் செய்யப்படுவதாகவே மக்கள் மத்தியில்  கருத்து நிலவுகிறது. எமது தேயிலையை ஐஎஸ்ஓ தரமின்றி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
 
தொழிற்சாலைகளில் மிகுதியாகும் கறுப்பு நிற துண்டுகளுடன் கபில நிற காம்புகளுடன் உள்ள தேயிலைத்தூளை சுத்தப்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை. அதனால் இந்த தேயிலையை வேறுபடுத்துவது தொடர்பில் அரசாங்கம் அறிக்கை வௌியிட்டுள்ளது. அதற்கே உரிய தொழிற்சாலை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். சிலர் இக்கறுப்பு நிற தேயிலையை ஒதுக்க விரும்புவதில்லை. அதனை அப்படியே விற்க முயற்சிப்பர். இதுதான் ஊடகங்களில் கூறப்படும் கழிவுத் தேயிலை மாபியாவாகும்.
 
உலகில், குறிப்பாக சூடான் போன்ற நாடுகளில் இத்தகைய தேயிலையை கிலோ ஒன்றரை டொலர் அளவு (225 ரூபாவரை) விலை கொடுத்து வாங்குவர்.  இலங்கையில் கழிவுத் தேயிலை ஒரு கிலோவின்  விலை 80 ரூபா.  இதில்தான் இதற்கான சந்தை வாய்ப்பு காணப்படுகிறது. இக்கழிவுத் தேயிலைக்கான சந்தை வாய்ப்பு காணப்பட்டாலும் ஐஎஸ்ஓ தரமின்றி  தேயிலையை ஏலத்தில் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
 
கறுப்பு தேயிலைக்கான சந்தைவாய்ப்பு காணப்படுகின்றமை இன்று ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால் இலங்கை தேயிலைச்சபை இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் எடுத்துள்ளது. குறிப்பாக கழிவுத் தேயிலை என்ற பெயரில் உள்ள அசுத்தமான தேயிலை என்ற பொருளைத் தவிர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த தேயிலையை களஞ்சியப்படுத்தல் முதல் அனைத்து விடயம் தொடர்பிலும் கவனமாயிருப்பதுடன் அது தொடர்பான சுற்றுநிரூபமும் வௌியிட்டுள்ளது.
 
அத்துடன் குறித்த தேயிலைத் தொழிற்சாலைகளை பதிவு செய்யும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான 10 தொழிற்சாலைகள் ஏற்கனவே பதிவு செய்யபட்டுள்ளது. எதிர்காலத்தில் இத்தேயிலையை சிறந்த சந்தை வாய்ப்பு உபாயத்தைப் பயன்படுத்தி ஏலத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்போம். அதனால் எமது ஏற்றுமதி இன்னும் இலகுவாக்கப்படுவதுடன் சிறந்த விலையுடன் கூடிய மாற்று சந்தை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்ள முடியும். மேலும் சட்டரீதியான சந்தை வாய்ப்பை தவிர்த்து மேற்கொள்ளப்படும் விற்பனை நடவடிக்கைகளையும் தடை செய்யலாம் என்றும் தேயிலைச்சபையின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
 
இலங்கையில் தற்போது சுமார் 4 இலட்சம் சிறு தேயிலைத் தோட்ட பயிரீட்டாளர்கள் காணப்படுவதுடன் 10 ஏக்கருக்கும் அதிகமான தேயிலைத் தோட்டங்கள் 2500 காணப்படுகிறது.
 
பசளைக்காக வழங்கப்படும் மாணிய நிதி சரியான முறையில் பயன்படுத்தப்படாமை காணக்கூடிய பாரிய பிரச்சினையாகும் என்று சுட்டிக்காட்டிய தேயிலைச் சபையின் தலைவர் எதிர்காலத்தில் நிதிக்குப் பதிலாக பசளைக்கான வவுச்சர்களை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
இவ்வாறு பல்வேறு தீர்வுகள், தீர்மானங்களுக்கு மத்தியில் வளர்ச்சியடைந்த தேயிலை உற்பத்தி எங்களை விடவும் வயதில் மூத்ததாக காணப்படுகிறது. அடுத்த ஆண்டாகும் போது எமது தேயிலைச் செடிக்கு 150 வயதாகிறது. அது தொடர்பில் நாம் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம். 
 
விசேடவிதமாக 150 வருட பூர்த்தியை கொண்டாடும் வகையில் பல்வேறு செயற்றிட்டங்களை நாம் ஏற்பாடு செய்துள்ளோம். அதற்கான அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளது. பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கமைய 150 வருட பூர்த்தியை கீழ் மட்ட தொழிலாளர்களையும் மேல் மட்டத்தில் உள்ள நிறைவேற்று அதிகாரிகளை இணைத்து நாம் கொண்டாடவுள்ளோம். அதற்கமைய சர்வதேசரீதியில் சிங்க இலச்சினையை கொண்ட எமது தேயிலை தொடர்பில் விளம்பரப்படுத்துவதுடன் உலகளவில் இலங்கைத் தேயிலைக்குள்ள கேள்வியை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவுள்ளோம். இலங்கை தேயிலை வர்த்தகர்களுடன் இணைந்து இலங்கைத் தேயிலை சபை இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. பிறக்கும் 2017 ஆம் ஆண்டு முழுவதும் 150 வருட பூர்த்தி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
 
150 வருட பூர்த்தியின் முதலாவது செயற்பாடாக ஜனவரி மாதம் 19ஆம் திகதி இலங்கை தேயிலை சபையின் பிரதான அலுவலகத்தில் ஜேம்ஸ் டெய்லரின் உருவச்சிலை திறந்து வைக்கப்படுவதுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின்றது. பெப்ரவரி மாதம் முதலாம் திகதி கடித உரை மற்றும் முத்திரை வௌியிடப்படவுள்ளது. ஓகஸ்ட் மாதமளவில் 10 ரூபா நாணயக்குற்றி வௌியிடப்படவுள்ளது.
 
2017ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஜூலை மாதங்களில் ஏழு தேயிலை உற்பத்தி வலயங்கள் உள்வாங்கும் வகையில் கல்விக் கண்காட்சிகள் மற்றும் விளம்பரப்படுத்தல்கள் நடத்தப்படவுள்ளன. நாட்டின் அபிவிருத்திக்கு தேயிலை உற்பத்தியின் பங்களிப்பின் முக்கியத்துவம் மற்றும் தொழில்வாய்ப்பு மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவின் முக்கியத்துவம் பற்றியும் மக்கள் தௌிவடையும் வகையில் இக்கண்காட்சி மற்றும் விளம்பரப்படுத்தல்களின் நோக்கமாகும்.
 
உலகம் முழுவதிலும் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் அமைப்புக்களினால் இலங்கை தேநீர் உபசாரம் Global Ceylon Tea Party  2017 எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதி உலகின் பல்வேறு பிரதேசங்களில் மாலை 5.00 மணிக்கு நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தரமான இலங்கை தேயிலையுடன் இலங்கையின் மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட பிஸ்கட் உற்பத்தியாளர்களான மெலிபன் பிஸ்கட் நிறுவனம் விசேட பங்களிப்பு வழங்கவுள்ளது. அந்நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் விசேட பிஸ்கட்டை ருசி பார்க்கவும் இத்தேநீர் விருந்தில் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
 tea22 
The 150 years of Ceylon Tea  என்ற பெயரில் இலங்கை தேயிலை உற்பத்தி தொடர்பான நினைவேடு ஒன்றும் வௌியிடப்படவுள்ளதுடன் தேயிலை உற்பத்தித் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நன்மைப்பயக்கும் பல்வேறு திட்டங்களுக்கான நிதி பெற்றுக்கொள்ளும் வகையில் விசேட தேயிலை ஏலம் (Grand Charity Tea Auction) ஒன்றும் எதிர்வரும் ஜூன் மாதம் 14  நடத்தப்படவுள்ளது. 
 
சுற்றுலாப்பிரயாணிகள் மற்றும் இலங்கையர் மத்தியில் சிலோன் தேயிலையில் உள்ள தனித்தன்மை மற்றும் தேயிலையுடன் கட்டியெழுப்பப்பட்ட கலாசாரத்தை சர்வதேச ரீதியில் ​மேம்படுத்தும் வகையிலான  தேநீர் விழாவொன்றை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் தேநீருடன் தொடர்புபட்ட விடயங்களை வெளிகாட்டும் வகையில் வீதி பிரசார நடவடிக்கைகள், தேநீர் கூடாரங்கள், உணவு மற்றும் விற்பனை நிலையங்கள் மற்றும் களியாட்டங்களும் நடத்தப்படவுள்ளன. எதிர்காலத்தில் வருடாந்த விழாவாக கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச தேயிலை மாநாட்டில் சுமார் 300 வெளிநாட்டு உள்நாட்டு பிரதிநிதிகளின் பங்களிப்புடன் நடத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளது. ஓகஸ்ட் மாதம 8ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இம்மாநாட்டை தேயிலை வர்த்தகம் தொடர்பில் சர்வதேச அளவில் புகழ் மற்றும் அனுபவம் மிக்க நிபுணர்கள் வளவாளர்களாக கலந்துகொள்ளவுள்ளனர். இம்மாநாட்டில் நடைபெறவுள்ள கலந்துரையாடல்களில் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவிக்கும் வாய்ப்புக்களும் பங்குபற்றுனர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
 
 Plantation Sri Lanka 2017”  கண்காட்சி 2017 ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரை  சிரிமாவோ பண்டாரநாயக்க மண்டபத்தில் நடைபெற்றது . இக்கண்காட்சியில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் தேயிலை தொழிற்றுறையில் பங்களிப்பு வழங்குவோர் தமது பொருட்களை காட்சிப்படுத்த வாய்ப்பளிக்கப்பட்டது .
 
அனைத்து வலயங்களையும் உள்வாங்கும் வகையில் தேயிலை தேயிலை உற்பத்தியில் விசேட திறமையுடன் செயற்பட்டோர் அடையாளங் காணப்பட்டு கௌரவப்படுத்தப்படுவத்தற்காக விருது வழங்கும் விழாவொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விருது வழங்கல் விழாவில் கொழுந்து பறித்தல், தேயிலை சுவைப்பார்த்தல், சிறந்த உற்பத்தி முறை, தேயிலை கலவை தயாரித்தல், புத்தாக்க கண்டுபிடிப்பு என பல துறைகளுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது.
 
இலங்கைத்  தேயிலை உற்பத்தித் துறை முக்கியத்துவம் வாய்ந்த கண்டி நகரில் அமைந்துள்ள 'சிலோன் தேயிலை' நூதனசாலையும் புனர்நிர்மானம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது என்று இலங்கை தேயிலைசபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
 
தமிழில்- ஆர்த்தி பாக்கியநாதன்

வியாழன், 3 அக்டோபர், 2019

வியாதி நீங்காத பலன்.

வியாதி நீங்காத பலன் 




எனது நெருங்கிய உறவினர் ஒருவருக்கு,திடீரென  சுகயீனம் ஏற்பட்டதாக அறிந்து,அருகிலிருக்கும் அவர்களது வீட்டிற்கு சென்றோம், அங்கு சென்றபோது, கொஞ்சம் வயதானவர்கள்தான் ,   சுகயீனப் பட்டவரின் மனைவி  ஆசுவாசமாக பஞ்சாங்கத்தைப்
புரட்டிக் கொண்டிருந்தார். போன நாங்கள்தான் என்னையும் சேர்த்து  செம டென்ஷனில் இருந்தோம். ஒரு வழியாக அவரை வைத்தியசாலைக்கு அனுப்பிவிட்டு .ஆறுதலாக அவர் மனைவியிடம்  வினவியதில்  கிடைத்த செய்திதான்  இன்றைய பதிவு.

ஆயில்முப் பூரஞ் சோதி  யாதிரை பரணி கேட்டை
ஏயுநற் சதையும் பக்க மீராறு நான்காறொன்பான்
 காய் கதிர் செவ்வாய் காரி வாரங்கள் கலந்த நாளில்
நோய்கொளில் மரணம் என்று நவின்றனர் நூல்கள்வல்லோர்

நட்சத்திரம்: ஆயில்யம்,  முப்பூரஞ்,  சோதி,  ஆதிரை,  பரணி,  கேட்டை,  சதையம்.

திதி: துவாதசி,  சதுர்த்தி,  சஷ்டி,   நவமி.

கிழமை: ஞாயிறு,  செவ்வாய்,  சனி.

உதாரணம் ஞாயிற்றுக் கிழமை,திதி துவாதசி , நட்சத்திரம் ஆயில்யம்

இப்படி அமைப்புள்ள நாள்களில்  வியாதிவரில்  மரணம் ஏற்படும் என்று
சூடாமணி உள்ளமுடையான் என்ற சோதிட நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது    

புதன், 2 அக்டோபர், 2019

‘மகாத்மா காந்தி


‘மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். ‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. இதனால், இவர் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார். “அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர். இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி, விடுதலைக்குக் காரணமாக இருந்ததால், இவருடைய தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இவருடைய பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் தேதியை “காந்தி ஜெயந்தியாக” உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் பாரத நாட்டிற்காகவே அர்பணித்த மாபெரும் மனிதர் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் தியாகங்களை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: அக்டோபர் 02, 1869
இடம்: போர்பந்தர், குஜராத் மாநிலம், இந்தியா
பணி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல் தலைவர் 
இறப்பு: ஜனவரி 30, 1948
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1869  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02  ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தாய்மொழி குஜராத்தி ஆகும். மேலும் அவருடைய தந்தை கரம்சாந்த் காந்தி, போர்பந்தரில் ஒரு திவானாக பணியாற்றி வந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கினார். தன்னுடைய 13 ஆம் வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பதினெட்டு வயதில் ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து, பாரதம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
இந்திய விடுதலைப் போராட்டதில் ஈடுபடக் காரணம்
பம்பாய் மற்றும் ராஜ்கோட்டில் சிறிதுகாலம் பணியாற்றிய மகாத்மா காந்தி அவர்கள், 1893 ஆம் ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென் ஆப்பிரிக்காவில் பணிபுரிய பயணம் ஆனார். அன்றுவரை அரசியல் ஈடுபாடின்றி இருந்த காந்தியின் மனதில் அந்தப் பயணம் அவருக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாகவும் மாற்றியது. குறிப்பாக தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும், ஒரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக, இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது, ‘வெள்ளையர் இல்லை’ என்ற காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வும், அவருடைய மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், தென்னாப்ப்ரிக்காவில் கறுப்பின மக்கள் படும் இன்னலுக்கும், அங்கு குடியேறிய இந்திய மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, 1894 ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் என்ற கட்சியினை தொடங்கி, அதற்கு அவரே பொறுப்பாளரானார். பிறகு 1906 ஆம் ஆண்டு ஜோகர்ன்ஸ்பர்க் என்ற இடத்தில், அகிம்சை வழியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு, கைது செய்யப்பட்டு பலமுறை சிறை சென்றார். இவ்வாறு அகிம்சை வழியில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய மக்களின் பிரச்சனையில் வெற்றிக் கண்ட மகாத்மா காந்தி, இந்தியா திரும்பியதும், கோபாலகிருஷ்ண கோகலே மற்றும் ரவீந்திரநாத் தாகூர் போன்ற பெரும் அரசியல் தலைவர்களின் நட்பு ஏற்பட காரணமாக அமைந்தது.
இந்திய விடுதலைப் போராட்டதில் காந்தியின் பங்கு
இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் திவீரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார். ரவ்லத் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு குரல்கொடுக்கவும், 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும், காந்தி ஒத்துழையாமையை இயக்கத்தினை 1922  ஆம் ஆண்டு தொடங்கினார். மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதி மன்றத்திற்கு செல்லாமல் இருப்பது, பிரிட்டிஷ்காரர்கள் தயாரிக்கப்பட்ட துணி மற்றும் பொருட்களை புறக்கணித்தல் என பெரும் தாக்கத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியது. இளையத் தலைமுறை மற்றும் தேசியவாதிகளிடையே இந்த இயக்கம் பெரும் ஆதரவைப் பெற்றது மட்டுமல்லாமல், ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியால், காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார். பின்னர் 1922 ல் உத்திரபிரதேசத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் நடந்த நிகழ்வினால் இவ்வியக்கம் கைவிடப்பட்டது.
காந்தியின் தண்டி யாத்திரை
1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், ‘தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அன்னியர் வரி விதிப்பதா?’ எனக் கருதி, சத்தியாகிர முறையில் இதை எதிர்க்க முடிவு செய்து, 1930 மார்ச் 02 தேதி அகமதாபாத்திலிருந்து சுமார் 240 மைல் தூரத்தில் இருந்த தண்டியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். இறுதியில் 23 நாள் பயணத்திற்குப் பிறகு தண்டியை வந்தடைந்த அவர், அங்கிருந்த கடல் நீரில் உப்பு காய்ச்சி ஆங்கில சட்டத்திற்கு எதிராக அதை விநியோகித்தார். இந்த நிகழ்வு இந்தியாவில் பல இடங்களில் பரவியது மட்டுமல்லாமல், போராட்டம் தீவிரம் அடைந்து காந்தி உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், போராட்டம் தீவிரம் அடைவதைக் கண்ட ஆங்கில அரசு, வேறு வழியில்லாமல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் விதித்த உப்புவரியை திரும்பப் பெற்று கொண்டனர். ‘உப்பு சத்தியாகிரகம்’ என்ற இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என கூறலாம்.
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ‘ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார். காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரப் பிரகடனம் அரங்கேறியது. ஆனால், இந்திய – பாகிஸ்தான் பிரிவினை காந்தியை பெரிதும் பாதித்தது.
இறப்பு
அகிம்சை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன மகாத்மா காந்தி அவர்கள், 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் (அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டே) புது தில்லியில் நாதுராம் கோட்சே என்னும் கொடியவனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்காகவும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாகிரகம், வரி கொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பலப் போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து நடத்தி, துப்பாக்கி ஏந்தி தன்னுடைய முரட்டுக்கரங்களால் அடக்கி ஒடுக்கிய வெள்ளையர்களை திகைக்கச் செய்தவர். பாரத நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் காணிக்கையாக்கிய மகாத்மாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்கள் உலக சரித்திரத்தில் எழுதப்பட்ட அழியா சுவடுகள் ஆகும்.
மகாத்மா காந்தியின்  150 வது பிறந்த  நாள் இன்று.

நன்றி  itstamil 
இலங்கையில் தமிழில் வெளியான முதல் தமிழ் நூல்






இலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுருவாக்கம் பற்றிய வரலாற்றை தவிர்த்திருப்பதைக் காண முடிகிறது. குறிப்பாக அதன் தோற்றம் பற்றிய விபரங்களை இன்றும் தமிழில் தேடிக் கண்டு பிடிக்க முடிவதில்லை. ஏன் ஆங்கிலத்தில் கூட அது பற்றிய தகவல்கள் இல்லை. இந்தக் கட்டுரை முதற் தடவையாக தமிழ் மொழியில் வெளிவந்த முதல் நூலைப் பற்றியும் அதன் உருவாக்கம் பற்றியும் விபரங்களை வெளிக்கொணர்கிறது.

இலங்கையில் தமிழில் வெளியான முதல் தமிழ் நூல்.படிப்பதற்கு   
.இந்த இணைப்புக்குச் செல்லுங்கள்.
நன்றி ; நமது மலையகம் 

செவ்வாய், 1 அக்டோபர், 2019

அரசு வர்த்தமானி



அரசு வர்த்தமானி


அரசு வர்த்தமானியின் முதல் வெளியீடு
அரசாங்க வர்த்தமானியின் முதல் வெளியீடு மார்ச் 15, 1802 அன்று அரசு அச்சிடும் அலுவலகத்திலிருந்து (இப்போது அரசு அச்சகம் என்று அழைக்கப்படுகிறது) வெளிவந்தது. இது ஒரு பக்க செய்தித் தாள், இது இலங்கையில் செய்தித்தாள் துறையின் தொடக்கமாகக் கருதப்பட்டது.

ஆளுநர் சர் ராபர்ட் வில்மோட் ஹார்டன் 'அரசாங்க உத்தரவுகள் மற்றும் அறிவிப்புகள் அனைத்தும் செய்தித்தாள் மூலம் அறியப்பட்டு விநியோகிக்கப்பட்டால் பொதுமக்களுக்கு பெரும் வசதி ஏற்படும்' என்று உணர்ந்ததால் செய்தித் தாள் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வறிக்கையில் பிரகடனங்கள், பொது உத்தரவுகள், அரசாங்க விளம்பரங்கள், நீதித்துறை மற்றும் பிற அறிவிப்புகள் பொதுமக்களுக்குத் தெரிந்திருக்கும்.

39cm x 40cm செய்தி தாள் திங்கள் கிழமைகளில் வெளியிடப்பட்டது.

அரசாங்க வர்த்தமானி வாரந்தோறும் இன்றுவரை வெளியிடப்படுகிறது.
நோயும் மருந்தும் பக்க விளைவும் 



இருமல்,காய்ச்சல் ,தலைவலி,உடம்பு வலி  இப்படி ஏகப்பட்ட வருத்தங்கள் நம்மை  வந்து சந்திக்கும்போது  நாம் மருத்துவர்,நண்பர்கள் இப்படி ஏகப்பட்டவர்களிடம்  ஆலோசனையும்  மருந்தும்  வாங்கி பாவிக்கிறோம்.
பிணி குணமாகிறதோ? இல்லையோ? தவறாமல் மருந்துகளை பாவிக்கிறோம் முடிவு எது என்பது  ஒரு பக்கம் இருக்கட்டும் அந்த மருந்துகள்
பற்றி எதையாவது அறிந்துள்ளோமா?

நான் இருமலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தேன்,வைத்தியரிடம்  சென்று மருந்தும் எடுத்தேன்,வைத்தியரின் மருந்தால்  நான்  குணமனேனா
என்பது ஒரு பக்கமிருக்கட்டும், ஆனால்  அதன் பக்க விளைவுகளைப் பார்த்ததும், காசு கொடுத்து நாம் இவ்வளவு  வருத்தங்களையும்  கொள்வனவு செய்கிறோம்  என்பதை  நினைத்தால் பெருமையாகவுள்ளது.

ஒரு உண்மை,வருத்தம் அதுதான் நோய் குணமாகியதோ இல்லையோ ,அதில் சொல்லப்பட்டிருந்த பக்க விளைவுகள் அனைத்தும்  என் உடம்பை பரிசோதித்து  வெற்றி  கண்டது.

எப்படி இது சாத்தியமானது? எல்லாம் பாணி மருந்துடன் இருந்த  துண்டுச்
சீட்டில்  குறிக்கப்பட்டிருந்த  விபரங்கள்தான், நம்மில் எத்தனை பேர் அவைகளை  வாசித்துப் பார்க்கிறோம்.சிறிய எழுத்துக்களால்  அச்சிடப்பட்டவைகளை  யாரும் கண்டுகொள்வதில்லை.என்னையும்  சேர்த்துத்தான், தவறுதலாக நான் அதைப் பார்த்து  வாசித்ததால்தான்
இந்தப் பதிவு.

நான் வாசித்ததில் இருந்தவைகள்  இதுதான்

Uses Wet cough, Chest congestion, Cold, Asthma, Breathing disorders, Sinusitis, and Bronchitis.
Composition Ambroxol, Guaifenesin, Levosalbutamol
Side Effects Drowsiness, Dizziness, Upset stomach, Blurred Vision, Dry Mouth, Constipation, Dry nose and throat
Precautions Pregnancy, Lactation, Liver and kidney-related ailments, Alcohol Consumption

இதன் தமிழ் மொழிபெயர்ப்பு 
ஈரமான இருமல், மார்பு நெரிசல், சளி, ஆஸ்துமா, சுவாசக் கோளாறுகள்,புரையழற்சி  மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது.


Composition Ambroxol, Guaifenesin, Levosalbutamol

பக்க விளைவுகள் 
மயக்கம், தலைச்சுற்றல், வயிற்று வலி, மங்கலான பார்வை, உலர்ந்த வாய், மலச்சிக்கல், வறண்ட மூக்கு மற்றும் தொண்டை  வறட்ச்சி


முன்னெச்சரிக்கைகள் (தவிர்க்க வேண்டியவர்கள்)
 கர்ப்பிணிகள் , பாலூட்டும்  தாய்மார்கள் , கல்லீரல் மற்றும் சிறுநீரக தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் , ஆல்கஹால் நுகர்வாளர்கள்  
 

திங்கள், 30 செப்டம்பர், 2019

உலகளாவிய பட்டினி அட்டவணை (GHI)2018.

                                                         

உலகளாவிய பட்டினி அட்டவணை (GHI) என்பது உலகளாவிய, பிராந்திய மற்றும் தேசிய மட்டங்களில்  பட்டினியை விரிவாக அளவிட மற்றும் கண்காணிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு கருவியாகும். ஒவ்வொரு ஆண்டும்  பட்டினியை எதிர்ப்பதில் முன்னேற்றம் மற்றும் பின்னடைவுகளை மதிப்பிடுவதற்கு GHI மதிப்பெண்கள் கணக்கிடப்படுகின்றன. GHI பசிக்கு எதிரான போராட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வையும் புரிந்துணர்வையும் வளர்ப்பதற்கும், நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் இடையிலான பட்டினியின் அளவை ஒப்பிடுவதற்கான வழியை வழங்குவதற்கும், பட்டினி  அளவு அதிகமாக இருக்கும் உலகின் கூடுதல் பகுதிகளுக்கு கவனம் செலுத்துவதற்கும், கூடுதல் முயற்சிகள் தேவைப்படும் இடங்களுக்கும் கவனம் செலுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.  பட்டினியை அகற்றுவது மிகப்பெரிய கடமை .

பட்டினியை அளவிடுவது சிக்கலானது. GHI தகவலை மிகவும் திறம்பட பயன்படுத்த, GHI மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன என்பதையும் அவை எங்களால் என்ன செய்ய முடியும், என்ன சொல்ல முடியாது என்பதையும் புரிந்து கொள்ள உதவுகிறது.

GHI ஐ அசெம்பிளிங் செய்தல்
GHI மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன?
GHI மதிப்பெண்கள் மூன்று-படி செயல்முறையைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகின்றன, இது பசியின் பல பரிமாண தன்மையைப் பிடிக்க பல்வேறு மூலங்களிலிருந்து கிடைக்கக்கூடிய தரவை ஈர்க்கிறது

முதலில், ஒவ்வொரு நாட்டிற்கும், நான்கு குறிகாட்டிகளைப் பயன்படுத்தி  மதிப்புகள் தீர்மானிக்கப்படுகின்றன:

புரிந்துணர்வு: ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்கள்தொகையின் பங்கு (அதாவது, அதன் கலோரி உட்கொள்ளல் போதுமானதாக இல்லை);

குழந்தைகளின்  ஆரோக்கியம் : ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பங்கு வீணாகிறது (அதாவது, உயரத்திற்கு குறைந்த எடை கொண்டவர்கள், கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டை பிரதிபலிக்கும்);

குழந்தை ஸ்டண்டிங்: தடுமாறிய ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பங்கு (அதாவது, வயதுக்கு குறைந்த உயரத்தைக் கொண்டவர்கள், நீண்டகால ஊட்டச்சத்துக் குறைபாட்டை பிரதிபலிக்கும்); மற்றும்

குழந்தை இறப்பு: ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் (ஒரு பகுதியாக, போதிய ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமற்ற சூழல்களின் அபாயகரமான கலவையின் பிரதிபலிப்பு).

இரண்டாவதாக, நான்கு கூறு குறிகாட்டிகளில் ஒவ்வொன்றிற்கும் 100 புள்ளிகள் அளவில் தரப்படுத்தப்பட்ட மதிப்பெண் வழங்கப்படுகிறது, இது சமீபத்திய தசாப்தங்களில் உலக அளவில் காட்டிக்கான அதிகபட்ச கண்காணிப்பு மட்டத்தின் அடிப்படையில்.

மூன்றாவதாக, ஒவ்வொரு நாட்டிற்கும் GHI மதிப்பெண்ணைக் கணக்கிடுவதற்கு தரப்படுத்தப்பட்ட மதிப்பெண்கள் திரட்டப்படுகின்றன, ஒவ்வொன்றும் மூன்று பரிமாணங்களுடன் (போதிய உணவு வழங்கல்; குழந்தை இறப்பு; மற்றும் குழந்தை ஊட்டச்சத்து குறைபாடு, இது குழந்தைகளின் தடுமாற்றம் மற்றும் குழந்தை வீணடிக்கப்படுவதற்கு சமமாக அமைந்துள்ளது) சமமான எடையைக் கொடுக்கும்.

இந்த மூன்று-படி செயல்முறை 100-புள்ளி GHI தீவிரத்தன்மை அளவிலான GHI மதிப்பெண்களில் விளைகிறது, இங்கு 0 சிறந்த மதிப்பெண் (பசி இல்லை) மற்றும் 100 மிக மோசமானது. நடைமுறையில், இந்த உச்சநிலைகள் எதுவும் எட்டப்படவில்லை. 0 இன் மதிப்பு என்பது ஒரு நாட்டில் மக்கள்தொகையில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள மக்கள் இல்லை, வீணடிக்கப்பட்ட அல்லது தடுமாறிய ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகள் இல்லை, ஐந்தாவது பிறந்தநாளுக்கு முன்பு இறந்த குழந்தைகள் இல்லை என்பதாகும். 100 இன் மதிப்பு, ஒரு நாட்டின் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை வீணடிக்கப்படுதல், குழந்தை தடுமாற்றம் மற்றும் குழந்தை இறப்பு நிலைகள் ஒவ்வொன்றும் சமீபத்திய தசாப்தங்களில் உலகளவில் காணப்பட்ட மிக உயர்ந்த மட்டங்களில் உள்ளன என்பதைக் குறிக்கும். GHI தீவிரத்தன்மை அளவுகோல் பசியின் தீவிரத்தை காட்டுகிறது - குறைந்த அளவிலிருந்து மிகவும் ஆபத்தானது - சாத்தியமான GHI மதிப்பெண்களின் வரம்போடு தொடர்புடையத
''பட்டினிக் கொடுமை ” என்றால் என்ன?
பட்டினியின் கொடுமை  சிக்கல் சிக்கலானது, அதன் பல்வேறு வடிவங்களை விவரிக்க வெவ்வேறு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.

போதுமான கலோரிகளின் பற்றாக்குறையுடன் தொடர்புடைய துயரத்தைக் குறிக்க பட்டினி  பொதுவாக புரிந்து கொள்ளப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) உணவு இழப்பு அல்லது ஊட்டச்சத்து குறைபாட்டை வரையறுக்கிறது, ஏனெனில் அந்த நபரின் பாலினத்தை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நபரும் ஆரோக்கியமான மற்றும் உற்பத்தி வாழ்க்கை வாழத் தேவையான குறைந்தபட்ச உணவு ஆற்றலை வழங்க மிகக் குறைந்த கலோரிகளை உட்கொள்வது. , வயது, அந்தஸ்து மற்றும் உடல் செயல்பாடு நிலையைப்  பொறுத்து .

ஊட்டச்சத்து குறைபாடு கலோரிகளுக்கு அப்பாற்பட்டது மற்றும் பின்வருவனவற்றில் ஏதேனும் குறைபாடுகளைக் குறிக்கிறது: ஆற்றல், புரதம் மற்றும் / அல்லது அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள். ஊட்டச்சத்து குறைபாடு என்பது அளவு அல்லது தரம், நோய்த்தொற்றுகள் அல்லது பிற நோய்களால் ஊட்டச்சத்துக்களை மோசமாகப் பயன்படுத்துதல் அல்லது இந்த காரணிகளின் கலவையின் அடிப்படையில் போதுமான அளவு உணவை உட்கொள்வதன் விளைவாகும். இவை வீட்டு உணவுப் பாதுகாப்பின்மை உள்ளிட்ட பல காரணிகளால் ஏற்படுகின்றன; போதிய தாய்வழி உடல்நலம் அல்லது குழந்தை பராமரிப்பு நடைமுறைகள்; அல்லது சுகாதார சேவைகள், பாதுகாப்பான நீர் மற்றும் சுகாதாரத்திற்கான போதிய அணுகல்.

ஊட்டச்சத்துக் குறைபாடு ஊட்டச்சத்து குறைபாடு (குறைபாடுகளால் ஏற்படும் சிக்கல்கள்) மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு (சமநிலையற்ற உணவுகளால் ஏற்படும் சிக்கல்கள், நுண்ணூட்டச்சத்து நிறைந்த உணவுகளை குறைவாக உட்கொள்வது அல்லது இல்லாமல் தேவைகள் தொடர்பாக அதிக கலோரிகளை உட்கொள்வது போன்றவை) குறிக்கிறது.

இந்த அறிக்கையில், “பட்டினி ” என்பது நான்கு வகை  குறிகாட்டிகளின் அடிப்படையில் குறியீட்டைக் குறிக்கிறது. ஒன்றாக எடுத்துக்கொண்டால், வகை  குறிகாட்டிகள் கலோரிகளிலும் நுண்ணூட்டச்சத்துக்களிலும் உள்ள குறைபாடுகளை பிரதிபலிக்கின்றன.

                                                                           

கடுமையான பசி கொண்ட 45 நாடுகளில் இந்தியாவும் உள்ளது.
சீனா (25), நேபாளம் (72), மியான்மர் (68), இலங்கை (67), பங்களாதேஷ் (86) ஆகிய நாடுகளை விட இந்தியா தனது அண்டை நாடுகளுக்கு கீழே உள்ளது.
உலகில் சுமார் 124 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினியால் பாதிக்கப்படுகின்றனர், இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 80 மில்லியனில் இருந்து அதிகரித்தது.
உலகம் முழுவதும் சுமார் 151 மில்லியன் குழந்தைகள் குன்றியிருக்கிறார்கள் மற்றும் 51 மில்லியன் வீணடிக்கப்படுகிறார்கள்.
ஐந்து வயதுக்குட்பட்ட 5 குழந்தைகளில் 1 பேராவது வீணடிக்கப்படுகிறார்கள்.
இந்தியா மூன்று அளவுருக்களில் முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது.
மக்கள்தொகையில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களின் சதவீதம் 2000 ல் 18.2 சதவீதத்திலிருந்து 2018 ல் 14.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.
குழந்தை இறப்பு விகிதம் இதே காலகட்டத்தில் 9.2% முதல் 4.3% வரை பாதியாக குறைந்துள்ளது.
அதே நேரத்தில் குழந்தை ஆரோக்கிய நிலைமை  54.2% இலிருந்து 38.4% ஆக குறைந்துள்ளது.

சனி, 28 செப்டம்பர், 2019


தகவல் அறியும் சட்டம்.




பொது மக்கள் தகவல்களை அணுகிக் கொள்வதனை ஒழுங்குபடுத்தும் முகமாக 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் அறியும் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் 2016 ஜூன் 24ஆந் திகதி பாராளுமன்றத்தால் கொண்டுவரப்பட்டது. 2017 பெப்ரவரி 03ஆந் திகதி முதல் செயற்படும் வகையில் அமைச்சுக்கள் / அரச அதிகாரசபைகள் சார்பில் இந்த சட்டம் செயல்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு பிரிவிற்கும் இந்த அமைச்சு தகவல் அலுவலர்களை நியமனம் செய்துள்ளதுடன், அதற்கு மேலதிகமாக, சட்டப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் திரு. சி.ஏ.எச்.எம். விஜேரத்ன அவர்களை தகவல் அலுவலராகவும், மேலதிக செயலாளர் திரு. எம்.எம். ஜாபீர் அவர்களை குறித்தளிக்கப்பட்ட அலுவலராகவும் நியமனம் செய்துள்ளது.
தகவல் அறியும் உரிமை அலகு மற்றும் மேற்படி உத்தியோகத்தர்களின் தொடர்பு கொள்ளும் விபரங்கள் பின்வருமாறு:
வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் தகவல் அறியும் உரிமை அலகு
மின்னஞ்சல்: rti@mfa.gov.lk
தொலைபேசி: 011 5921154
தொலைநகல்: 011 2446091
நியமிக்கப்பட்ட அதிகாரி
பெயர்: திரு. அஹமட் ஏ. ஜவாட் மேலதிக செயலாளர்/ பல் தரப்பு 
தொலைபேசி011 2424773
தொலைநகல் : 0112324406
கைபேசி: 0778951369
மின்னஞ்சல்: addl.sec1@mfa.gov.lk
                               ahmed.jawad@mfa.gov.lk
தகவல் அலுவலர்
பெயர்: செல்வி. குமுதினி அபேகோன்
பதவி: சட்ட உத்தியோகத்தர்
பிரிவுசட்டப் பிரிவு
தொலைபேசி011 2432650
தொலைநகல் : 0112433384
கைபேசி: 0714450375
மின்னஞ்சல்: kumudini.abeykoon@mfa.gov.lk
                               rti@mfa.gov.lk


இந்த சட்டத்தின் பிரகாரம், தகவல் அறியும் உரிமைக்கான கோரிக்கைகளுக்கு அரசாங்க நிறுவனங்கள் 14 நாட்களுக்குள்ளும், விஷேட ஏற்பாடுகளுக்கு அமைய சில சந்தர்ப்பங்களில் அதிகபட்சம் நீடிக்கப்பட்ட 21 நாட்களுக்குள்ளும் பதிலளித்தல் வேண்டும்.
இந்த சட்டத்திற்கு அமைவாக, ஏதேனும் தகவல்களை பெறுவதற்காக இந்த படிவத்தை பூர்த்தி செய்வது என்பது கட்டாயமானதல்ல என்பதுடன், தேவையான தகவல்களை அடையாளங்கண்டு கொள்வதற்கு போதுமான தகவல்களுடன் கூடிய ஏதேனும் எழுத்து மூலமான கடிதம், மின்னஞ்சல் அல்லது வாய்வழி கோரிக்கைகளும் போதுமானது. பின்வரும் இணைப்பின் ஊடாக ஒழுங்கு விதி இல. 01இன் கீழ் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்: படிவத்தின் பி.டி.எஃப். பிரதியை பதிவிறக்கம் செய்வதற்கு இங்கே அழுத்தவும் மற்றும் எம்.எஸ். வேர்ட் வடிவிலான பிரதி (மாதிரி படிவம் பின்வருமாறு)
ஒழுங்கு விதி இல01
தகவல்களை பெறுவதற்கான விண்ணப்பப்படிவம்
தகவல் அலுவலர்,
  1. கோரிக்கை செய்பவரின் பெயர்: ………………………………………………………
  2. முகவரி: ………………………………………………………
  3. தொடர்பு இல. (இருப்பின்): ………………………………………………………
  4. மின்னஞ்சல் முகவரி (இருப்பின்): ………………………………………………………
  5. தேவையான தகவல் தொடர்பான விபரம்:
  1. I. அரச நிறுவனதை குறிப்பிடவும்: ………………………………………………………
  2. II. தேவையான தகவல்: ………………………………………………………
III. தகவல் தேவையான காலப்பகுதி (தேவைப்படின்): ………………………………………
  1. எந்த வகையில் தகவல் தேவைப்படுகின்றது –
  1. தேவையான வேலை, ஆவணம், பதிவுகளை ஆராய்தல்
  2. ஆவணங்கள் அல்லது பதிவுகளின் குறிப்புக்கள், பிரதிகள் அல்லது அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதிகளை பெறுதல்
iii. ஆவணத்தின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட மாதிரிகளை பெறுதல்
  1. iv. குறித்த ஆவணம் கணினியில் அல்லது வேறு சாதனத்தில் பதிவு செய்யப்பட்டிருக்குமாயின், அதனை சி.டி / டி.வி.டி / சேமிப்பு ஊடகம் / டேப்புக்கள் / வீடியோ கெசட்டுக்கள் / ஏனைய இலத்திரணியல் வகைமை / அச்சுப் பிரதி ஆகிய வடிவில் பெறுதல்
  1. கோரிக்கை செய்பவர் அணுகுவதற்கு விருப்பும் மொழி: …………………………………
  2. குறித்த தகவல் பிரஜை ஒருவரின் வாழ்க்கை அல்லது தனிப்பட்ட பொறுப்புடன் தொடர்புபட்டதா? (ஆம் / இல்லை)
ஆம் எனில், காரணத்தை குறிப்பிடுக.
  1. ஏனைய தகவல்கள்: ………………………………………………………
  2. இணைக்கப்பட்டுள்ள தேவையான ஆவணங்கள் (இருப்பின்)
  3. ………………………………………………………
  4. ………………………………………………………
iii. ………………………………………………………
  1. கோரிக்கை செய்பவர் இலங்கைப் பிரஜையா? (ஆம் / இல்லை)
திகதி: ………………………………………………………
கையொப்பம்: ………………………………………………………
மேன்முறையீடு செய்யும் முறை
குறித்தளிக்கப்பட்ட அலுவலருக்கான மேன்முறையீடு 14 நாட்களுக்குள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

குறித்தளிக்கப்பட்ட அலுவலர்
பெயர்: திரு. எம்.எம். ஜாபீர்
பதவி: மேலதிக செயலாளர்
பிரிவு: ஐக்கிய நாடுகள் மற்றும் பல்தரப்பு விவகாரப் பிரிவு
தொலைபேசி: 011 2424773
தொலைநகல்: 011 2324406
மின்னஞ்சல்: m.jaffeer@mfa.gov.lk

இந்த அறிவித்தலின் 6ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மேன்மறையீடொன்றை மேற்கொள்ளும் போது, தகவல் அறியும் உரிமை 10 படிவத்தினை பூர்த்தி செய்து, குறித்தளிக்கப்பட்ட அலுவலரிடம் கையளிக்கவும். தகவல் அறியும் உரிமை 10 படிவம் கட்டாயமானதல்ல. கோரிக்கையை மேற்கொள்ளும் பிரஜையொருவர் மேன்முறையீட்டை நிரூபிக்கும் தகவல் அறியும் உரிமை 10 இல் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை தகவல்களுடன் கூடிய கடிதம் வாயிலாகவும் கோரிக்கையொன்றை மேற்கொள்ளலாம். பின்வரும் இணைப்பின் ஊடாக விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்: படிவத்தின் பி.டி.எஃப். பிரதியை பதிவிறக்கம் செய்வதற்கு இங்கே அழுத்தவும். எம்.எஸ். வேர்ட் வடிவிலான பிரதி (மாதிரி படிவம் பின்வருமாறு)
தகவல் அறியும் உரிமை 10
குறித்தளிக்கப்பட்ட அலுவலருக்கான மேன்முறையீடு
குறித்தளிக்கப்பட்ட அலுவலர்,
………………………………………………………
………………………………………………………
………………………………………………………
அரச நிறுவனம்: …………………………………

மேன்முறையீட்டுப் படிவம்
  1. மேன்முறையீடு செய்பவரின் பெயர்: ………………………………………………………
  2. முகவரி: ………………………………………………………
  3. தொடர்பு இல. (இருப்பின்): ………………………………………………………
  4. மின்னஞ்சல் முகவரி (இருப்பின்): ………………………………………………………
  5. தகவல் உத்தியோகத்தருக்கு கோரிக்கை செய்யப்பட்ட திகதி மற்றும் பதிவு இலக்கம்:
  6. நீங்கள் தகவல் உத்தியோகத்தரிடமிருந்து பதிலொன்றை பெற்றுக்கொண்டீர்களா? ஆம் / இல்லை: ………………………………… (ஆம் எனில் மற்றும் உங்களிடம் பிரதியொன்று காணப்படுமாயின், அதனை இணைக்கவும். இல்லாவிட்டால் பதிலின் தகவல்களை வழங்கவும்)
  7. மேன்முறையீட்டிற்கான காரணிகள்:
  8. தகவல் அலுவலர் தகவல்களை கோரி மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையை மறுத்தல்
  9. பிரிவு 5இன் பிரகாரம் குறித்த தகவல்களை வெளிப்படுத்தலாகாது என்ற காரணியின் அடிப்படையில் தகவல் அலுவலர் தகவல்களை அணுகுவதற்கு மறுத்தல்
iii. சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால வரையுடன் இயைபுறாமை
  1. iv. பூரணமற்ற, தவறுதலாக வழிநடத்தும் அல்லது தவறான தகவல்களை தகவல் அலுவலர் வழங்கியமை
  2. v. அதிகமான கட்டணத்தை தகவல் அலுவலர் அறவிட்டமை
  3. v கோரப்பட்ட அடிப்படையில் தகவல்களை வழங்குவதற்கு தகவல் அலுவலர் மறுத்தல்
vii. கோரிக்கை செய்பவர் அதனை அணுகிக் கொள்வதனை தடுக்கும் முகமாக தகவல்கள் சிதைக்கப்பட்டு, சேதமாக்கப்பட்டு அல்லது காணாமலாக்கப்பட்டுள்ளதாக நம்புவதற்கு கோரிக்கை செய்பவரிடம் நியாயமான காரணிகள் இருத்தல்
தகவல்கள்: …………………………………………………………….
  1. தேவையான தகவலின் சுருக்கமான விவரணம்: ………………………………………
  2. குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மேன்முறையீடு மேற்கொள்ளப்பட்டிருக்குமானால், காலதாமதமாவதற்கான காரணம் (பிரிவு 31 (5)):
  3. ஏனைய தகவல்கள்: ………………………………………………………
திகதி: ………………………………………………………
கையொப்பம்: ………………………………………………………
கட்டணங்கள்
2017ஆம் ஆண்டின் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் விதிகள்
(விதிகள் (2017)

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவானது சட்டத்தின் 42ஆம் பிரிவின் பிரகாரம் அதிகாரங்களை பிரயோகிப்பதன் பேரில் பின்வரும் விதிகளை குறிப்பிடுகின்றது:

  1. குறுகிய தலைப்பு மற்றும் தொடக்கம்:
(1) இந்த விதிகள் ‘2017ஆம் ஆண்டின் தகவல் அறியும் உரிமை விதிகள் (கட்டணம் மற்றும் மேன்முறையீட்டு நடைமுறை)’ என அழைக்கப்படும்.
(2) இந்த விதிகள் 2017 பெப்ரவரி 03ஆந் திகதி முதல் அமுலுக்கு வரும்.

  1. விளக்கங்கள்விடயமோ அல்லது அமைப்போ கோரும் சந்தர்ப்பம் தவிரஇந்த விதிகளிலுள்ள:
(அ) ‘சட்டம்’ எனப்படுவது 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் உரிமைச் சட்டம் ஆகும்.
(ஆ) இந்த சட்டத்தில் குறிப்பிடப்படும் ‘ஆணைக்குழு’, ‘தகவல் அலுவலர்’, ‘குறித்தளிக்கப்பட்ட அலுவலர்’ மற்றும் ‘பகிரங்க அதிகாரசபை’ என்பன ஒரே பொருளையுடையனவாகும்.
(இ) ‘மேன்முறையீட்டாளர்’ எனப்படுவது தகவல் அறியும் ஆணைக்குழுவிறகு சட்டத்தின் 32ஆம் பிரிவின் கீழ் விண்ணப்பிக்கும் ஏதேனும் பிரஜையை உள்ளடக்குகின்றது.
(ஈ) ‘ஆவணம்’ எனப்படுவது தகவல் அறியும் உரிமையின் கீழான கோரிக்கை அல்லது மேன்முறையீட்டிற்கு பிரதிபலிப்பாக வழங்கப்பட்ட தகவல் ஆகும்.
(உ) இங்கே பயன்படுத்தப்படும் ஏனைய அனைத்து சொற்களும், வெளிப்படுத்தல்களும், இந்த சட்டத்தில் விபரிக்கப்படாதவிடத்து, அவை இந்த சட்டத்தில் அவற்றிக்கு வழங்கப்படும் அதே பொருளையே உடையனவாகும்.
கோரப்படும் தகவலுக்கான கட்டண முறைமையின் கட்டமைப்பு

  1. விண்ணப்ப கட்டணம்:
(1) எந்த பகிரங்க அதிகாரசபையும் தகவலொன்றை கோரும் எந்த பிரஜையிடமிருந்தும் தகவல் அறியும் உரிமை விண்ணப்பப் படிவத்திற்கு கட்டணம் அறவிட முடியாது.
(2) தகவல் அறியும் உரிமை கோரிக்கையை செயற்படுத்துவதற்கு எந்த ஒரு அதிகாரசபையும் கட்டணம் அறவிட முடியாது.

  1. தகவல்களுக்கான கட்டணங்கள்:
தகவல் அறியும் உரிமையின் கீழான கோரிக்கைக்கு பதில் வழங்கும் போது வேறுவிதமாக குறிப்பிடப்பட்டாலன்றி, பின்வரும் கட்டணங்கள் பகிரங்க அதிகாரசபையினால் அறவிடப்பட முடியும்:
(i) நகல் பிரதியெடுத்தல்:
(அ) ஏ4 (21 செ.மீ ஒ 29.7 செ.மீ) மற்றும் சிறிய அளவிலான காகதிங்களில் வழங்கப்படும் தகவல்களுக்கு தாளொன்றுக்கு ரூபா. 2.00 (ஒரு பக்கம்) மற்றும் ரூபா. 4.00 (இரண்டு பக்கம்)
(ஆ) சட்ட அளவு (21.59 செ.மீ ஒ 35.56 செ.மீ) மற்றும் ஏ3 (29.7 செ.மீ ஒ 42 செ.மீ) வரையான காகதிங்களில் வழங்கப்படும் தகவல்களுக்கு தாளொன்றுக்கு ரூபா. 4.00 (ஒரு பக்கம்) மற்றும் ரூபா. 8.00 (இரண்டு பக்கம்)
(இ) மேலே விபரிக்கப்பட்ட அளவிலும் பெரிய தாளில் வழங்கப்படும் தகவல்களுக்கு அதன் உண்மையான செலவு அறவிடப்படும்.
(ii) அச்சுப் பிரதியெடுத்தல்:
(அ) ஏ4 (21 செ.மீ ஒ 29.7 செ.மீ) மற்றும் சிறிய அளவிலான காகதிங்களில் வழங்கப்படும் தகவல்களுக்கு தாளொன்றுக்கு ரூபா. 4.00 (ஒரு பக்கம்) மற்றும் ரூபா. 8.00 (இரண்டு பக்கம்)
(ஆ) சட்ட அளவு (21.59 செ.மீ ஒ 35.56 செ.மீ) மற்றும் ஏ3 (29.7 செ.மீ ஒ 42 செ.மீ) வரையான காகதிங்களில் வழங்கப்படும் தகவல்களுக்கு தாளொன்றுக்கு ரூபா. 5.00 (ஒரு பக்கம்) மற்றும் ரூபா. 10.00 (இரண்டு பக்கம்)
(இ) மேலே விபரிக்கப்பட்ட அளவிலும் பெரிய தாளில் பதிவிடப்படும் பிரதிகளுக்கு அதன் உண்மையான செலவு அறவிடப்படும்.
(iii) கோரிக்கை செய்யும் பிரஜையினால் வழங்கப்படும் டிஸ்கெட், இறுவட்டு, யூ.எஸ்.பி. சேமிப்பு சாதனம் அல்லது அதே மாதிரியான இலத்திரணியல் சாதனத்தில் பதிந்து வழங்கும் தகவல்களுக்கு ரூபா. 20.00
(iv) பகிரங்க அதிகாரசபையினால் வழங்கப்படும் டிஸ்கெட், இறுவட்டு, யூ.எஸ்.பி. சேமிப்பு சாதனம் அல்லது அதே மாதிரியான இலத்திரணியல் சாதனத்தில் பதிந்து வழங்கும் தகவல்களுக்கு அதன் உண்மையான செலவு அறவிடப்படும்.
(v) ஏதேனும் ஆவணம் அல்லது பொருளை கற்றல் அல்லது பார்வையிடலுக்கு அல்லது கட்டுமான தளம் ஒன்றை பார்வையிடும் போது மணித்தியாலமொன்றிற்கு ரூபா. 50.00 அறவிடப்படும், ஒரு மணித்தியாலத்தை விடவும் அதிகமாயின் குறித்த கற்றல் அல்லது பார்வையிடலுக்கு முதல் மணித்தியாலத்திற்கு கட்டணம் எதுவும் அறவிடப்பட மாட்டாது. இந்த முறைமையானது முன்னர் குறித்தவாறு கட்டணமின்றி பார்வையிட அரச நிறுவனங்களுக்கு பாதகமின்றி வழங்கப்பட்ட முறைமையின் கீழ், இந்த உப விதியிலும் தொடர்ச்சியாக பின்பற்றப்படும்.
(vi) மாதிரிகள் அல்லது வகைமைகளுக்கு அதன் உண்மையான செலவு அறவிடப்படும்.
(vii) மின்னஞ்சல் மூலமாக வழங்கப்படும் தகவல்கள் இலவசமாக வழங்கப்படும்.
  1. சுற்றுநிரூபங்கள் அல்லது நியதிகளின் வாயிலாக முன்னர் பகிரங்க அதிகாரசபையினால் குறிப்பிடப்பட்ட அல்லது வழங்கப்பட்ட கட்டண முறைமை காணப்படுமானால், 4ஆம் விதியில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்களுக்கு புறம்பாக குறித்த அத்தகைய கட்டண முறைமை தொடர்ச்சியாக பயன்படுத்தப்படும். தற்போதைய கட்டண முறைமை தொடர்பிலான கோரல்களுக்கான ஏதேனும் பிரச்சினைகள் ஆணைக்குழுவினால் கட்டணங்களுக்கான விதிகள் மற்றும் மேன்முறையீட்டிற்கு அமைவாக ஆணைக்குழுவினால் கண்டறியப்படும் மேன்முறையீடு ஒன்றினால் தீர்மானிக்கப்படும்.
  1. கட்டணம் அறவிடப்படாது வழங்கப்படும் தகவல்கள்:
(1)  மேற்படி 4ஆம் விதியில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒன்றில், நான்கு பக்கங்களுக்கான (ஏ4 அளவு) நகல்ப் பிரதிகள் அல்லது அச்சுப் பிரதிகளில் தயாரிக்கப்பட்டுள்ள அல்லது காணப்படும் தகவல்களை கட்டணம் எதுவும் அறவிடாது பகிரங்க அதிகாரசபை வழங்க முடியும்.

  1. கட்டணத்தை செலுத்தும் விதம்:
(1) இந்த நியதிகளில் குறிப்பிடப்படும் விடயங்களுக்கு புறம்பாக அல்லாமல், பகிரங்க அதிகாரசபை தகவல்களுக்காக பின்வரும் விதத்தில் கட்டணங்களை சேகரிக்கலாம்:
(i) தகவல் அலுவலருக்கு பணமாக செலுத்துதல்
(ii) பகிரங்க அதிகாரசபையின் கணக்கு உத்தியோகத்தருக்கு முகவரியிடப்பட்ட வங்கி வரைவு
(ii) பகிரங்க அதிகாரசபையின் கணக்கு உத்தியோகத்தருக்கு செலுத்தப்படும் தபால் நிலைய சீட்டு அல்லது தபால் கட்டளை.
(2) தகவல் அலுவலர் கட்டணம் மேற்கொள்ளப்படும் விதத்திற்கு அமைவாக பற்றுச்சீட்டை வழங்குதல் வேண்டும்.
  1. தகவல்களை அணுகுதல்:
(1) அதிகளவான கோரிக்கைகள் நிலவும் சந்தர்ப்பத்தில், கோரிக்கை மேற்கொள்ளும் பிரஜைக்கு தகவல்களை அணுகுவதற்கு முன்னர் தகவலை பெற்றுக்கொள்ள ஏதுவான அணுகுதல் மற்றும் அதனுடன் இணைந்த செலவு, மற்றும் பகிரங்க அதிகாரசபையின் அதிகாரத்தின் பேரில் ஆவணத்தை கையடக்கத் தொலைபேசி அல்லது புகைப்படக் கருவி மூலமாக புகைப்படம் எடுத்தல் உள்ளடங்கலாக, குறிப்புக்களை எடுத்தல், விடயங்களை பிரதிசெய்தல் தொடர்பான விடயங்களை தகவல் அலுவலர் அறியத்தருதல் வேண்டும்.
(2) விதிகள் 5 மற்றும் 6ற்கான சந்தர்ப்பங்கள் தவிர, பிரஜையினால் கோரப்பட்டுள்ள தகவலை அணுகிக் கொள்வதற்கு முன்னர் அதற்கான குறிப்பிடப்பட்ட கட்டணங்கள் செலுத்தப்படுதல் வேண்டும்.

  1. செயலாக்கமடைய வெளிப்படுத்தல்:
(1) இந்த சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழ் அமைச்சர்களாலும், 10ஆம் பிரிவின் கீழ் பகிரங்க அதிகாரசபையினாலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகள் கட்டணம் எதுவுமின்றி பொதுவாக பெற்றுக்கொள்ள முடிவதுடன், வலைத்தளமொன்றிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்தல், இலத்திரணியல் பிரதிகள் உள்ளடங்கலாக பிரதி செய்தல் வாயிலாக தகவலை கோரும் பிரஜைக்கு வழங்கப்படும் தகவல்களுக்கான கட்டணங்கள் மேற்படி விதிகளின் கட்டண முறைமைக்கு அமைவாக அமையும்.
(2) ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைச்சரொருவர், இந்த சட்டத்தின் 9ஆம் பிரிவிற்கு அமைவாக அது தொடர்பான சகல ஆவணங்களும் பொதுவாக கிடைக்கும் வகையில் அமைத்தல் வேளண்டும். குறித்த ஆவணம், கட்டணங்கள் எதுவுமின்ற பெற்றுக்கொள்ளக்கூடியதாகவிருத்தல் வேண்டும் என்பதுடன், வலைத்தளமொன்றிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்தல், இலத்திரணியல் பிரதிகள் உள்ளடங்கலாக பிரதி செய்தல் வாயிலாக தகவலை கோரும் பிரஜைக்கு வழங்கப்படும் தகவல்களுக்கான கட்டணங்கள் மேற்படி விதிகளின் கட்டண முறைமைக்கு அமைவாக அமையும்.

  1. கட்டணங்கள் தொடர்பிலான மேன்முறையீடுகள்:
(1) கோரிக்கை மேற்கொள்ளும் பிரஜையொருவர், அவரிடம் அறவிடப்படும் கட்டணம் நியாயமாக அறவிடப்படவேண்டிய கட்டணத்திலும் பார்க்க அதிகம் என கருதும் பட்சத்தில், அவர் தகவல் அலுவலரினால் தகவல் அறியும் உரிமையின் விதிகளுக்கு அமைவான இந்த சட்டத்தின் 31ஆம் பிரிவின் கீழ் செலுத்தப்பட வேண்டிய கட்டணம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதிலிருந்து 14 நாட்களுக்குள் குறித்தளிக்கப்பட்டுள்ள அலுவலருக்கு மேன்முறையீடு செய்யலாம்.
(2) குறித்தளிக்கப்பட்ட அலுவலரின் தீர்மானத்தினால் திருப்தியடையாத பிரஜையொருவர், இச் சட்டத்தின் 32ஆம் பிரிவிலும், சார்புடைய விதிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள மேன்மறையீட்டு நடைமுறைக்கு அமைவாக இரண்டு மாதங்களுக்குள் ஆணைக்குழுவிற்கு மேன்முறையீடு செய்யலாம்.
(3) குறித்தளிக்கப்பட்ட அலுவலர் மற்றும் / அல்லது ஆணைக்குழுவிற்கு மேற்கொள்ளும் மேன்முறையீட்டிற்காக கட்டணங்கள் எதுவும் அறவிடப்படமாட்டாது. மேன்முறையீட்டு படிவங்கள் இலவசமாக வழங்கப்படும்.

  1. வெற்றிகரமான மேன்முறையீட்டின் போது கட்டணங்களை அறவிடுவதில் விதிவிலக்களித்தல்
குறித்தளிக்கப்பட்ட உத்தியோகத்தர் அல்லது ஆணைக்குழுவிற்கு மேற்கொண்ட மேன்முறையீட்டில் வெற்றியடைந்த தகவல் கோரிய பிரஜையொருவருக்கு, அவர் கோரிய தகவல்கள் கட்டணம் எதுவுமின்றி வழங்கப்படுதல் வேண்டும்.

  1. கட்டணத்தை திருப்பிச் செலுத்துதல்:
இந்த சட்டத்தின் 15 (எ) பிரிவிற்கு அமைவாக, இந்த சட்டத்தில் குறிப்பிடப்படும் காலப்பகுதிக்குள் பிரஜையொருவர் கோரும் தகவல்களை வழங்காதவிடத்து அதற்கான கட்டணங்களை மீள செலுத்துமாறு ஆணைக்குழு பகிரங்க அதிகாரசபையொன்றை வழிநடத்த முடியும்.
தகவல் அறியும் உரிமை
பொது மக்கள் தகவல்களை அணுகிக் கொள்வதனை ஒழுங்குபடுத்தும் முகமாக 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் அறியும் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் 2016 ஜூன் 24ஆந் திகதி பாராளுமன்றத்தால் கொண்டுவரப்பட்டது. 2017 பெப்ரவரி 03ஆந் திகதி முதல் செயற்படும் வகையில் அமைச்சுக்கள் / அரச அதிகாரசபைகள் சார்பில் இந்த சட்டம் செயல்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு பிரிவிற்கும் இந்த அமைச்சு தகவல் அலுவலர்களை நியமனம் செய்துள்ளதுடன், அதற்கு மேலதிகமாக, சட்டப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் திரு. சி.ஏ.எச்.எம். விஜேரத்ன அவர்களை தகவல் அலுவலராகவும், மேலதிக செயலாளர் திரு. எம்.எம். ஜாபீர் அவர்களை குறித்தளிக்கப்பட்ட அலுவலராகவும் நியமனம் செய்துள்ளது.
தகவல் அறியும் உரிமை அலகு மற்றும் மேற்படி உத்தியோகத்தர்களின் தொடர்பு கொள்ளும் விபரங்கள் பின்வருமாறு:
வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் தகவல் அறியும் உரிமை அலகு
மின்னஞ்சல்: rti@mfa.gov.lk
தொலைபேசி: 011 5921154
தொலைநகல்: 011 2446091

தகவல் அலுவலர்
தகவல் அலுவலர்
பெயர்: செல்வி. குமுதினி அபேகோன்
பதவி: சட்ட உத்தியோகத்தர்
பிரிவுசட்டப் பிரிவு
தொலைபேசி011 2432650
மின்னஞ்சல்: kumudini.abeykoon@mfa.gov.lk




இந்த சட்டத்தின் பிரகாரம், தகவல் அறியும் உரிமைக்கான கோரிக்கைகளுக்கு அரசாங்க நிறுவனங்கள் 14 நாட்களுக்குள்ளும், விஷேட ஏற்பாடுகளுக்கு அமைய சில சந்தர்ப்பங்களில் அதிகபட்சம் நீடிக்கப்பட்ட 21 நாட்களுக்குள்ளும் பதிலளித்தல் வேண்டும்.

இந்த சட்டத்திற்கு அமைவாக, ஏதேனும் தகவல்களை பெறுவதற்காக இந்த படிவத்தை பூர்த்தி செய்வது என்பது கட்டாயமானதல்ல என்பதுடன், தேவையான தகவல்களை அடையாளங்கண்டு கொள்வதற்கு போதுமான தகவல்களுடன் கூடிய ஏதேனும் எழுத்து மூலமான கடிதம், மின்னஞ்சல் அல்லது வாய்வழி கோரிக்கைகளும் போதுமானது. பின்வரும் இணைப்பின் ஊடாக ஒழுங்கு விதி இல. 01இன் கீழ் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்: படிவத்தின் பி.டி.எஃப். பிரதியை பதிவிறக்கம் செய்வதற்கு இங்கே அழுத்தவும் மற்றும் எம்.எஸ். வேர்ட் வடிவிலான பிரதி (மாதிரி படிவம் பின்வருமாறு)

ஒழுங்கு விதி இல01

தகவல்களை பெறுவதற்கான விண்ணப்பப்படிவம்

தகவல் அலுவலர்,
  1. கோரிக்கை செய்பவரின் பெயர்: ………………………………………………………
  2. முகவரி: ………………………………………………………
  3. தொடர்பு இல. (இருப்பின்): ………………………………………………………
  4. மின்னஞ்சல் முகவரி (இருப்பின்): ………………………………………………………
  5. தேவையான தகவல் தொடர்பான விபரம்:

  1. I. அரச நிறுவனதை குறிப்பிடவும்: ………………………………………………………
  2. II. தேவையான தகவல்: ………………………………………………………
III. தகவல் தேவையான காலப்பகுதி (தேவைப்படின்): ………………………………………

  1. எந்த வகையில் தகவல் தேவைப்படுகின்றது –

  1. தேவையான வேலை, ஆவணம், பதிவுகளை ஆராய்தல்
  2. ஆவணங்கள் அல்லது பதிவுகளின் குறிப்புக்கள், பிரதிகள் அல்லது அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதிகளை பெறுதல்
iii. ஆவணத்தின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட மாதிரிகளை பெறுதல்
  1. iv. குறித்த ஆவணம் கணினியில் அல்லது வேறு சாதனத்தில் பதிவு செய்யப்பட்டிருக்குமாயின், அதனை சி.டி / டி.வி.டி / சேமிப்பு ஊடகம் / டேப்புக்கள் / வீடியோ கெசட்டுக்கள் / ஏனைய இலத்திரணியல் வகைமை / அச்சுப் பிரதி ஆகிய வடிவில் பெறுதல்
  1. கோரிக்கை செய்பவர் அணுகுவதற்கு விருப்பும் மொழி: …………………………………
  2. குறித்த தகவல் பிரஜை ஒருவரின் வாழ்க்கை அல்லது தனிப்பட்ட பொறுப்புடன் தொடர்புபட்டதா? (ஆம் / இல்லை)
ஆம் எனில், காரணத்தை குறிப்பிடுக.
  1. ஏனைய தகவல்கள்: ………………………………………………………
  2. இணைக்கப்பட்டுள்ள தேவையான ஆவணங்கள் (இருப்பின்)
  3. ………………………………………………………
  4. ………………………………………………………
iii. ………………………………………………………
  1. கோரிக்கை செய்பவர் இலங்கைப் பிரஜையா? (ஆம் / இல்லை)
திகதி: ………………………………………………………
கையொப்பம்: ………………………………………………………

மேன்முறையீடு செய்யும் முறை
குறித்தளிக்கப்பட்ட அலுவலருக்கான மேன்முறையீடு 14 நாட்களுக்குள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
குறித்தளிக்கப்பட்ட அலுவலர்
பெயர்: திரு. எம்.எம். ஜாபீர்
பதவி: மேலதிக செயலாளர்
பிரிவு: ஐக்கிய நாடுகள் மற்றும் பல்தரப்பு விவகாரப் பிரிவு
தொலைபேசி: 011 2424773
தொலைநகல்: 011 2324406
மின்னஞ்சல்: m.jaffeer@mfa.gov.lk

இந்த அறிவித்தலின் 6ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மேன்மறையீடொன்றை மேற்கொள்ளும் போது, தகவல் அறியும் உரிமை 10 படிவத்தினை பூர்த்தி செய்து, குறித்தளிக்கப்பட்ட அலுவலரிடம் கையளிக்கவும். தகவல் அறியும் உரிமை 10 படிவம் கட்டாயமானதல்ல. கோரிக்கையை மேற்கொள்ளும் பிரஜையொருவர் மேன்முறையீட்டை நிரூபிக்கும் தகவல் அறியும் உரிமை 10 இல் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை தகவல்களுடன் கூடிய கடிதம் வாயிலாகவும் கோரிக்கையொன்றை மேற்கொள்ளலாம். பின்வரும் இணைப்பின் ஊடாக விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்: படிவத்தின் பி.டி.எஃப். பிரதியை பதிவிறக்கம் செய்வதற்கு இங்கே அழுத்தவும். எம்.எஸ். வேர்ட் வடிவிலான பிரதி (மாதிரி படிவம் பின்வருமாறு)
தகவல் அறியும் உரிமை 10

குறித்தளிக்கப்பட்ட அலுவலருக்கான மேன்முறையீடு

குறித்தளிக்கப்பட்ட அலுவலர்,
………………………………………………………
………………………………………………………
………………………………………………………
அரச நிறுவனம்: …………………………………

மேன்முறையீட்டுப் படிவம்
  1. மேன்முறையீடு செய்பவரின் பெயர்: ………………………………………………………
  2. முகவரி: ………………………………………………………
  3. தொடர்பு இல. (இருப்பின்): ………………………………………………………
  4. மின்னஞ்சல் முகவரி (இருப்பின்): ………………………………………………………
  5. தகவல் உத்தியோகத்தருக்கு கோரிக்கை செய்யப்பட்ட திகதி மற்றும் பதிவு இலக்கம்:
  6. நீங்கள் தகவல் உத்தியோகத்தரிடமிருந்து பதிலொன்றை பெற்றுக்கொண்டீர்களா? ஆம் / இல்லை: ………………………………… (ஆம் எனில் மற்றும் உங்களிடம் பிரதியொன்று காணப்படுமாயின், அதனை இணைக்கவும். இல்லாவிட்டால் பதிலின் தகவல்களை வழங்கவும்)
  7. மேன்முறையீட்டிற்கான காரணிகள்:
  8. தகவல் அலுவலர் தகவல்களை கோரி மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையை மறுத்தல்
  9. பிரிவு 5இன் பிரகாரம் குறித்த தகவல்களை வெளிப்படுத்தலாகாது என்ற காரணியின் அடிப்படையில் தகவல் அலுவலர் தகவல்களை அணுகுவதற்கு மறுத்தல்
iii. சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால வரையுடன் இயைபுறாமை
  1. iv. பூரணமற்ற, தவறுதலாக வழிநடத்தும் அல்லது தவறான தகவல்களை தகவல் அலுவலர் வழங்கியமை
  2. v. அதிகமான கட்டணத்தை தகவல் அலுவலர் அறவிட்டமை
  3. v கோரப்பட்ட அடிப்படையில் தகவல்களை வழங்குவதற்கு தகவல் அலுவலர் மறுத்தல்
vii. கோரிக்கை செய்பவர் அதனை அணுகிக் கொள்வதனை தடுக்கும் முகமாக தகவல்கள் சிதைக்கப்பட்டு, சேதமாக்கப்பட்டு அல்லது காணாமலாக்கப்பட்டுள்ளதாக நம்புவதற்கு கோரிக்கை செய்பவரிடம் நியாயமான காரணிகள் இருத்தல்
தகவல்கள்: …………………………………………………………….
  1. தேவையான தகவலின் சுருக்கமான விவரணம்: ………………………………………
  2. குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மேன்முறையீடு மேற்கொள்ளப்பட்டிருக்குமானால், காலதாமதமாவதற்கான காரணம் (பிரிவு 31 (5)):
  3. ஏனைய தகவல்கள்: ………………………………………………………
திகதி: ………………………………………………………
கையொப்பம்: ………………………………………………………
கட்டணங்கள்
2017ஆம் ஆண்டின் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் விதிகள்
(விதிகள் (2017)
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவானது சட்டத்தின் 42ஆம் பிரிவின் பிரகாரம் அதிகாரங்களை பிரயோகிப்பதன் பேரில் பின்வரும் விதிகளை குறிப்பிடுகின்றது:
  1. குறுகிய தலைப்பு மற்றும் தொடக்கம்:
(1) இந்த விதிகள் ‘2017ஆம் ஆண்டின் தகவல் அறியும் உரிமை விதிகள் (கட்டணம் மற்றும் மேன்முறையீட்டு நடைமுறை)’ என அழைக்கப்படும்.
(2) இந்த விதிகள் 2017 பெப்ரவரி 03ஆந் திகதி முதல் அமுலுக்கு வரும்.
  1. விளக்கங்கள்விடயமோ அல்லது அமைப்போ கோரும் சந்தர்ப்பம் தவிரஇந்த விதிகளிலுள்ள:
(அ) ‘சட்டம்’ எனப்படுவது 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் உரிமைச் சட்டம் ஆகும்.
(ஆ) இந்த சட்டத்தில் குறிப்பிடப்படும் ‘ஆணைக்குழு’, ‘தகவல் அலுவலர்’, ‘குறித்தளிக்கப்பட்ட அலுவலர்’ மற்றும் ‘பகிரங்க அதிகாரசபை’ என்பன ஒரே பொருளையுடையனவாகும்.
(இ) ‘மேன்முறையீட்டாளர்’ எனப்படுவது தகவல் அறியும் ஆணைக்குழுவிறகு சட்டத்தின் 32ஆம் பிரிவின் கீழ் விண்ணப்பிக்கும் ஏதேனும் பிரஜையை உள்ளடக்குகின்றது.
(ஈ) ‘ஆவணம்’ எனப்படுவது தகவல் அறியும் உரிமையின் கீழான கோரிக்கை அல்லது மேன்முறையீட்டிற்கு பிரதிபலிப்பாக வழங்கப்பட்ட தகவல் ஆகும்.
(உ) இங்கே பயன்படுத்தப்படும் ஏனைய அனைத்து சொற்களும், வெளிப்படுத்தல்களும், இந்த சட்டத்தில் விபரிக்கப்படாதவிடத்து, அவை இந்த சட்டத்தில் அவற்றிக்கு வழங்கப்படும் அதே பொருளையே உடையனவாகும்.
கோரப்படும் தகவலுக்கான கட்டண முறைமையின் கட்டமைப்பு
  1. விண்ணப்ப கட்டணம்:
(1) எந்த பகிரங்க அதிகாரசபையும் தகவலொன்றை கோரும் எந்த பிரஜையிடமிருந்தும் தகவல் அறியும் உரிமை விண்ணப்பப் படிவத்திற்கு கட்டணம் அறவிட முடியாது.
(2) தகவல் அறியும் உரிமை கோரிக்கையை செயற்படுத்துவதற்கு எந்த ஒரு அதிகாரசபையும் கட்டணம் அறவிட முடியாது.

  1. தகவல்களுக்கான கட்டணங்கள்:
தகவல் அறியும் உரிமையின் கீழான கோரிக்கைக்கு பதில் வழங்கும் போது வேறுவிதமாக குறிப்பிடப்பட்டாலன்றி, பின்வரும் கட்டணங்கள் பகிரங்க அதிகாரசபையினால் அறவிடப்பட முடியும்:
(i) நகல் பிரதியெடுத்தல்:
(அ) ஏ4 (21 செ.மீ ஒ 29.7 செ.மீ) மற்றும் சிறிய அளவிலான காகதிங்களில் வழங்கப்படும் தகவல்களுக்கு தாளொன்றுக்கு ரூபா. 2.00 (ஒரு பக்கம்) மற்றும் ரூபா. 4.00 (இரண்டு பக்கம்)
(ஆ) சட்ட அளவு (21.59 செ.மீ ஒ 35.56 செ.மீ) மற்றும் ஏ3 (29.7 செ.மீ ஒ 42 செ.மீ) வரையான காகதிங்களில் வழங்கப்படும் தகவல்களுக்கு தாளொன்றுக்கு ரூபா. 4.00 (ஒரு பக்கம்) மற்றும் ரூபா. 8.00 (இரண்டு பக்கம்)
(இ) மேலே விபரிக்கப்பட்ட அளவிலும் பெரிய தாளில் வழங்கப்படும் தகவல்களுக்கு அதன் உண்மையான செலவு அறவிடப்படும்.
(ii) அச்சுப் பிரதியெடுத்தல்:
(அ) ஏ4 (21 செ.மீ ஒ 29.7 செ.மீ) மற்றும் சிறிய அளவிலான காகதிங்களில் வழங்கப்படும் தகவல்களுக்கு தாளொன்றுக்கு ரூபா. 4.00 (ஒரு பக்கம்) மற்றும் ரூபா. 8.00 (இரண்டு பக்கம்)
(ஆ) சட்ட அளவு (21.59 செ.மீ ஒ 35.56 செ.மீ) மற்றும் ஏ3 (29.7 செ.மீ ஒ 42 செ.மீ) வரையான காகதிங்களில் வழங்கப்படும் தகவல்களுக்கு தாளொன்றுக்கு ரூபா. 5.00 (ஒரு பக்கம்) மற்றும் ரூபா. 10.00 (இரண்டு பக்கம்)
(இ) மேலே விபரிக்கப்பட்ட அளவிலும் பெரிய தாளில் பதிவிடப்படும் பிரதிகளுக்கு அதன் உண்மையான செலவு அறவிடப்படும்.
(iii) கோரிக்கை செய்யும் பிரஜையினால் வழங்கப்படும் டிஸ்கெட், இறுவட்டு, யூ.எஸ்.பி. சேமிப்பு சாதனம் அல்லது அதே மாதிரியான இலத்திரணியல் சாதனத்தில் பதிந்து வழங்கும் தகவல்களுக்கு ரூபா. 20.00
(iv) பகிரங்க அதிகாரசபையினால் வழங்கப்படும் டிஸ்கெட், இறுவட்டு, யூ.எஸ்.பி. சேமிப்பு சாதனம் அல்லது அதே மாதிரியான இலத்திரணியல் சாதனத்தில் பதிந்து வழங்கும் தகவல்களுக்கு அதன் உண்மையான செலவு அறவிடப்படும்.
(v) ஏதேனும் ஆவணம் அல்லது பொருளை கற்றல் அல்லது பார்வையிடலுக்கு அல்லது கட்டுமான தளம் ஒன்றை பார்வையிடும் போது மணித்தியாலமொன்றிற்கு ரூபா. 50.00 அறவிடப்படும், ஒரு மணித்தியாலத்தை விடவும் அதிகமாயின் குறித்த கற்றல் அல்லது பார்வையிடலுக்கு முதல் மணித்தியாலத்திற்கு கட்டணம் எதுவும் அறவிடப்பட மாட்டாது. இந்த முறைமையானது முன்னர் குறித்தவாறு கட்டணமின்றி பார்வையிட அரச நிறுவனங்களுக்கு பாதகமின்றி வழங்கப்பட்ட முறைமையின் கீழ், இந்த உப விதியிலும் தொடர்ச்சியாக பின்பற்றப்படும்.
(vi) மாதிரிகள் அல்லது வகைமைகளுக்கு அதன் உண்மையான செலவு அறவிடப்படும்.
(vii) மின்னஞ்சல் மூலமாக வழங்கப்படும் தகவல்கள் இலவசமாக வழங்கப்படும்.
  1. சுற்றுநிரூபங்கள் அல்லது நியதிகளின் வாயிலாக முன்னர் பகிரங்க அதிகாரசபையினால் குறிப்பிடப்பட்ட அல்லது வழங்கப்பட்ட கட்டண முறைமை காணப்படுமானால், 4ஆம் விதியில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணங்களுக்கு புறம்பாக குறித்த அத்தகைய கட்டண முறைமை தொடர்ச்சியாக பயன்படுத்தப்படும். தற்போதைய கட்டண முறைமை தொடர்பிலான கோரல்களுக்கான ஏதேனும் பிரச்சினைகள் ஆணைக்குழுவினால் கட்டணங்களுக்கான விதிகள் மற்றும் மேன்முறையீட்டிற்கு அமைவாக ஆணைக்குழுவினால் கண்டறியப்படும் மேன்முறையீடு ஒன்றினால் தீர்மானிக்கப்படும்.

  1. கட்டணம் அறவிடப்படாது வழங்கப்படும் தகவல்கள்:
(1)  மேற்படி 4ஆம் விதியில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒன்றில், நான்கு பக்கங்களுக்கான (ஏ4 அளவு) நகல்ப் பிரதிகள் அல்லது அச்சுப் பிரதிகளில் தயாரிக்கப்பட்டுள்ள அல்லது காணப்படும் தகவல்களை கட்டணம் எதுவும் அறவிடாது பகிரங்க அதிகாரசபை வழங்க முடியும்.

  1. கட்டணத்தை செலுத்தும் விதம்:
(1) இந்த நியதிகளில் குறிப்பிடப்படும் விடயங்களுக்கு புறம்பாக அல்லாமல், பகிரங்க அதிகாரசபை தகவல்களுக்காக பின்வரும் விதத்தில் கட்டணங்களை சேகரிக்கலாம்:
(i) தகவல் அலுவலருக்கு பணமாக செலுத்துதல்
(ii) பகிரங்க அதிகாரசபையின் கணக்கு உத்தியோகத்தருக்கு முகவரியிடப்பட்ட வங்கி வரைவு
(ii) பகிரங்க அதிகாரசபையின் கணக்கு உத்தியோகத்தருக்கு செலுத்தப்படும் தபால் நிலைய சீட்டு அல்லது தபால் கட்டளை.
(2) தகவல் அலுவலர் கட்டணம் மேற்கொள்ளப்படும் விதத்திற்கு அமைவாக பற்றுச்சீட்டை வழங்குதல் வேண்டும்.
  1. தகவல்களை அணுகுதல்:
(1) அதிகளவான கோரிக்கைகள் நிலவும் சந்தர்ப்பத்தில், கோரிக்கை மேற்கொள்ளும் பிரஜைக்கு தகவல்களை அணுகுவதற்கு முன்னர் தகவலை பெற்றுக்கொள்ள ஏதுவான அணுகுதல் மற்றும் அதனுடன் இணைந்த செலவு, மற்றும் பகிரங்க அதிகாரசபையின் அதிகாரத்தின் பேரில் ஆவணத்தை கையடக்கத் தொலைபேசி அல்லது புகைப்படக் கருவி மூலமாக புகைப்படம் எடுத்தல் உள்ளடங்கலாக, குறிப்புக்களை எடுத்தல், விடயங்களை பிரதிசெய்தல் தொடர்பான விடயங்களை தகவல் அலுவலர் அறியத்தருதல் வேண்டும்.
(2) விதிகள் 5 மற்றும் 6ற்கான சந்தர்ப்பங்கள் தவிர, பிரஜையினால் கோரப்பட்டுள்ள தகவலை அணுகிக் கொள்வதற்கு முன்னர் அதற்கான குறிப்பிடப்பட்ட கட்டணங்கள் செலுத்தப்படுதல் வேண்டும்.

  1. செயலாக்கமடைய வெளிப்படுத்தல்:
(1) இந்த சட்டத்தின் 8ஆம் பிரிவின் கீழ் அமைச்சர்களாலும், 10ஆம் பிரிவின் கீழ் பகிரங்க அதிகாரசபையினாலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகள் கட்டணம் எதுவுமின்றி பொதுவாக பெற்றுக்கொள்ள முடிவதுடன், வலைத்தளமொன்றிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்தல், இலத்திரணியல் பிரதிகள் உள்ளடங்கலாக பிரதி செய்தல் வாயிலாக தகவலை கோரும் பிரஜைக்கு வழங்கப்படும் தகவல்களுக்கான கட்டணங்கள் மேற்படி விதிகளின் கட்டண முறைமைக்கு அமைவாக அமையும்.
(2) ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைச்சரொருவர், இந்த சட்டத்தின் 9ஆம் பிரிவிற்கு அமைவாக அது தொடர்பான சகல ஆவணங்களும் பொதுவாக கிடைக்கும் வகையில் அமைத்தல் வேளண்டும். குறித்த ஆவணம், கட்டணங்கள் எதுவுமின்ற பெற்றுக்கொள்ளக்கூடியதாகவிருத்தல் வேண்டும் என்பதுடன், வலைத்தளமொன்றிலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்தல், இலத்திரணியல் பிரதிகள் உள்ளடங்கலாக பிரதி செய்தல் வாயிலாக தகவலை கோரும் பிரஜைக்கு வழங்கப்படும் தகவல்களுக்கான கட்டணங்கள் மேற்படி விதிகளின் கட்டண முறைமைக்கு அமைவாக அமையும்.
  1. கட்டணங்கள் தொடர்பிலான மேன்முறையீடுகள்:
(1) கோரிக்கை மேற்கொள்ளும் பிரஜையொருவர், அவரிடம் அறவிடப்படும் கட்டணம் நியாயமாக அறவிடப்படவேண்டிய கட்டணத்திலும் பார்க்க அதிகம் என கருதும் பட்சத்தில், அவர் தகவல் அலுவலரினால் தகவல் அறியும் உரிமையின் விதிகளுக்கு அமைவான இந்த சட்டத்தின் 31ஆம் பிரிவின் கீழ் செலுத்தப்பட வேண்டிய கட்டணம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதிலிருந்து 14 நாட்களுக்குள் குறித்தளிக்கப்பட்டுள்ள அலுவலருக்கு மேன்முறையீடு செய்யலாம்.
(2) குறித்தளிக்கப்பட்ட அலுவலரின் தீர்மானத்தினால் திருப்தியடையாத பிரஜையொருவர், இச் சட்டத்தின் 32ஆம் பிரிவிலும், சார்புடைய விதிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ள மேன்மறையீட்டு நடைமுறைக்கு அமைவாக இரண்டு மாதங்களுக்குள் ஆணைக்குழுவிற்கு மேன்முறையீடு செய்யலாம்.
(3) குறித்தளிக்கப்பட்ட அலுவலர் மற்றும் / அல்லது ஆணைக்குழுவிற்கு மேற்கொள்ளும் மேன்முறையீட்டிற்காக கட்டணங்கள் எதுவும் அறவிடப்படமாட்டாது. மேன்முறையீட்டு படிவங்கள் இலவசமாக வழங்கப்படும்.

  1. வெற்றிகரமான மேன்முறையீட்டின் போது கட்டணங்களை அறவிடுவதில் விதிவிலக்களித்தல்
குறித்தளிக்கப்பட்ட உத்தியோகத்தர் அல்லது ஆணைக்குழுவிற்கு மேற்கொண்ட மேன்முறையீட்டில் வெற்றியடைந்த தகவல் கோரிய பிரஜையொருவருக்கு, அவர் கோரிய தகவல்கள் கட்டணம் எதுவுமின்றி வழங்கப்படுதல் வேண்டும்.

  1. கட்டணத்தை திருப்பிச் செலுத்துதல்:
இந்த சட்டத்தின் 15 (எ) பிரிவிற்கு அமைவாக, இந்த சட்டத்தில் குறிப்பிடப்படும் காலப்பகுதிக்குள் பிரஜையொருவர் கோரும் தகவல்களை வழங்காதவிடத்து அதற்கான கட்டணங்களை மீள செலுத்துமாறு ஆணைக்குழு பகிரங்க அதிகாரசபையொன்றை வழிநடத்த முடியும்.