புதன், 2 அக்டோபர், 2019

இலங்கையில் தமிழில் வெளியான முதல் தமிழ் நூல்






இலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுருவாக்கம் பற்றிய வரலாற்றை தவிர்த்திருப்பதைக் காண முடிகிறது. குறிப்பாக அதன் தோற்றம் பற்றிய விபரங்களை இன்றும் தமிழில் தேடிக் கண்டு பிடிக்க முடிவதில்லை. ஏன் ஆங்கிலத்தில் கூட அது பற்றிய தகவல்கள் இல்லை. இந்தக் கட்டுரை முதற் தடவையாக தமிழ் மொழியில் வெளிவந்த முதல் நூலைப் பற்றியும் அதன் உருவாக்கம் பற்றியும் விபரங்களை வெளிக்கொணர்கிறது.

இலங்கையில் தமிழில் வெளியான முதல் தமிழ் நூல்.படிப்பதற்கு   
.இந்த இணைப்புக்குச் செல்லுங்கள்.
நன்றி ; நமது மலையகம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள