ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

கண்களில் கண்ணீரை வரவழைக்கும் பாடல்


கண்களில் கண்ணீரை வரவழைக்கும் பாடல் !




நான் பாடசாலை செல்லும் காலத்தில்,நிதியுதவிக் காட்ச்சிக்காக இந்த்தப் பாடல் இடம்பெற்ற கர்ணன் திரைப்படத்திற்கு நான் படித்த  பாடசாலையால்
மாணவர்களை அழைத்துச் செல்வது வழக்கம். அப்படிச் சென்று பார்த்த திரை படங்களில் இதுவும் ஒன்று,இதில் என்னே விசேஷம் மாணவர்களும், ஆசிரியர்களும் ஒருசேர  அழுதது  இந்தப் பாடலுக்குத்தான், சிறு வயது மன
நெகிழ்ச்சியியல் அழுதோம் என்று மனதைத் தேற்றினேன்.

ஆனால்,இன்று இந்தப் பாடலைக் கேட்டாலும் கண்களில்  கண்ணீர் பெருக்கெடுக்கிறதே காரணம் என்ன? தமிழ் வரிகளா? இசையின் தாக்கமா ?
அல்லது இவைகளின் கலவை இதயத்தை தட்டியதா ?

நீங்களும் கேட்டுப்  பாருங்கள்.  







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் கருத்துரைகள