வந்தோரை வாழ வைத்த தமிழகம்!
,
இந்த வீடியோவைப் பாருங்க பணத்தின் அருமை புரியும்,தானாடா விட்டாலும் தன் தசையாடும் என்பார்கள் தமிழனின் பண்புக்கு இது ஒரு சிறிய எடுத்துக் காட்டு.தன் கஷ்டத்தை விடவும் தன் இனத்தின் தேவைகளை உணர்வதென்பதை விடவும் உடனடி நிவாரணம் என்பது கடவுளாலும் முடியாது உதாரணம் முள்ளிவாய்க்கால்.