திங்கள், 15 பிப்ரவரி, 2010

இலங்கைச் சரித்திரம்--25

Posted by Picasaஇலங்கைச்ச் சரித்திரம் தொடரை தொடர்வதற்கு ஏகப்பட்ட தொழில் நுட்பப் பிரச்சனைகள்.தொழில் நுட்பம் தெரியாததுதான் பிரச்சினை,அதுவும் தமிழர் பிரச்சினை மாதிரி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.நானும் விடுவதாக இல்லை, உங்கள் அனைவரது வெறுப்பையும் பொருட்படுத்தாமல் தொடர்வேன்.,தொடர்ந்து 
படிக்க 26வது பக்கத்திற்கு. உங்கள் மனதிலுள்ளதை,பினநூட்டமாக,எழுதுங்கள் கடுப்பையும் வெறுப்பையும் ஏற்றுக்கொண்டு விடை பெறும் கண்டுமணி வேலுப்பிள்ளை உருத்திரா.  

4 கருத்துகள்:

  1. ஏன் அண்ணாச்சி அப்படி சொல்றீங்க? பொறுப்போட செய்யிறீங்க அத நாங்க வெறுப்போடயா வாசிப்போம். வண்டி நிற்காமல் ஓடிக்கிட்டே இருக்கட்டும்!
    உங்கள் சகோதரன்
    -தணிகாஷ்

    பதிலளிநீக்கு
  2. தங்கள் வரவுக்கும்,கருத்துக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. நம் கடமை நமக்கு தெரிந்ததை பதிவு மூலம் மற்றவர்களுக்கு தெரிவிப்பது, அதை நாம் தொடர்ந்து செய்வோம், மற்றவர்கள் நம்மை பின் தொடருவார்கள். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    உங்களுக்கு ஏதேனும் தொழில்நுட்ப சந்தேகம் இருந்தால் என்னிடம் கூறுங்கள் என்னால் முடிந்தவரை நான் உங்களுக்கு உதவி செய்கிறேன்.
    www.vandhemadharam.blogspot.com

    பதிலளிநீக்கு
  4. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்,மிக்க நன்றி! நிச்சயம் தங்களது தொழில் நுட்ப உதவி தேவை.வெகு விரைவில் தங்களோடு தொடர்பு கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு

உங்களின் கருத்துரைகள