சனி, 11 ஜூலை, 2020

மூண்றாம் ஆண்டு நினைவு நாள்!


 மூண்றாம் ஆண்டு நினைவு நாள்! 


துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:22)




அன்னைமடியில்: 1936-06-11     ஆண்டவன் அடியில்:2018-07-12                 
திருமதி. வள்ளியம்மை  தெய்வநாயகம் 
(குணம் ரீச்சர்
                                 (ஓய்வு பெற்ற அதிபர்)                                         
கொண்டு வந்திருந்தால் தானே எதுவும் கொண்டு போவதற்கு 
ஈண்டு கொடுத்ததெதுவும்  இறுதி வரை  நிலைப்பதில்லை !
மாண்டு போன பின்பு   மற்றோரும்    நினைப்பதில்லை !!  
ஆண்டு  மூன்றானாலும் கொண்ட   அன்பு குறைய வில்லை.!!! 

 
                                                அருள்மொழி உருத்திரா
                                                    16/3,தர்மசேன வீதி 
                                                  கல்லடி மட்டக்களப்பு. 

சனி, 4 ஜூலை, 2020

24வது ஆண்டு நினைவு தினம்.

24வது  ஆண்டு  நினைவு தினம்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
(அதிகாரம்: இல்வாழ்க்கை குறள் எண்:50 ) 


சின்னத்தம்பி தெய்வநாயகம்,
(வேலுப்பிள்ளை )
ஓய்வு பெற்ற உதவிக் கல்விப்பணிப்பாளர் (வர்த்தகம்) 
மலர்வு: 1937-05-02
 உதிர்வு: 1996-07-09 
தெய்வத்துள்  தெய்வமாகிவிட்ட தெய்வமே! -இவ் 
வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கு   
நல்லாசி நவின்ற  நல்ல தெய்வ நாயகமே! -உன் 
சொல்லாசி ஒன்றே போதும்.!!!    

அருள்மொழி உருத்திரா குடும்பம்,
16/3,தர்மசேன வீதி,
கல்லடி, 
மட்டக்களப்பு .






திங்கள், 22 ஜூன், 2020

அனுபவம் பாடுகிறது!

அனுபவம் பாடுகிறது!

புகழும் கல்வியும் புகுந்த நண்பனும் 
இகமதில் என்னுடன் பிறந்த சகோதரமும் 
ஜெகத்தினில் இவையெல்லாம் நிலையில்லை 
நிகரானது நின் கல்வி 

சனி, 18 ஏப்ரல், 2020

jothidapaarvai: யோகங்கள் - பகுதி 1

jothidapaarvai: யோகங்கள் - பகுதி 1: யோகங்கள் - பகுதி 1 யோகங்கள் என்ற வார்த்தை ஒரு கிரகத்திற்கும் இன்னொரு கிரகத்திற்கும் தொடர்பை குறிக்கும்.  ஜாதக யோகங்கள் 100க்கும் மே...

ஞாயிறு, 29 மார்ச், 2020

கொரோனா வைரஸ்



கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும்.

COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் லேசான மற்றும் மிதமான சுவாச நோயை அனுபவிப்பார்கள் மற்றும் சிறப்பு சிகிச்சை தேவையில்லாமல் குணமடைவார்கள். வயதானவர்கள், மற்றும் இருதய நோய், நீரிழிவு நோய், நாள்பட்ட சுவாச நோய் மற்றும் புற்றுநோய் போன்ற மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கடுமையான நோய் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

COVID-19 வைரஸ், அது ஏற்படுத்தும் நோய் மற்றும் அது எவ்வாறு பரவுகிறது என்பதைப் பற்றி நன்கு அறியப்படுவதே பரவுவதைத் தடுக்கவும் தணிக்கவும்  சிறந்த வழியாகும். உங்கள் கைகளை கழுவுவதன் மூலமோ அல்லது ஆல்கஹால் அடிப்படையிலான (Sanitize  தேய்த்தலை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலமோ உங்கள் முகத்தைத் தொடாமல் இருப்பதன் மூலமும் உங்களையும் மற்றவர்களையும் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும்.

COVID-19 வைரஸ் முதன்மையாக ஒரு உமிழ்நீர் துளிகளால் பரவுகிறது அல்லது பாதிக்கப்பட்ட நபர் இருமும்போது அல்லது தும்மும்போது மூக்கிலிருந்து வெளியேறும், எனவே நீங்கள் சுவாச ஆசாரத்தையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் (எடுத்துக்காட்டாக, நெகிழ்வான முழங்கையில் இருமல் மூலம்).

இந்த நேரத்தில், COVID-19 க்கு குறிப்பிட்ட தடுப்பூசிகள் அல்லது சிகிச்சைகள் எதுவும் இல்லை. இருப்பினும், சாத்தியமான சிகிச்சைகள் மதிப்பிடும் பல மருத்துவ பரிசோதனைகள் உள்ளன. மருத்துவ கண்டுபிடிப்புகள் கிடைத்தவுடன் WHO தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்கும்.

சனி, 1 பிப்ரவரி, 2020

கொரோன வைரஸ்









உ லகமே மிரண்டு ஒதுங்கும் ஒரு தொற்று நோயாக உருவெடுத்துள்ள கொரோன வைரஸ் பற்றிய ஒரு பதிவு .


உலகளவில் 2019-nCoV  கொரோன  வைரஸ்  தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள
உலகளாவிய வரைபடம்

Locations with Confirmed 2019-nCoV 

Cases


  • China
  • Hong Kong
  • Macau
  • Taiwan
  • Australia
  • Cambodia
  • Canada
  • Finland
  • France
  • Germany
  • India
  • Italy
  • Japan
  • Malaysia
  • Nepal
  • Philippines
  • Russia
  • Sri Lanka
  • Singapore
  • Sweden
  • Thailand
  • The Republic of Korea
  • United Arab Emirates
  • United Kingdom
  • United States
  • Vietnam


இதைப்பற்றிய முழுவிவரங்களை அறிய இங்கே  செல்லுங்கள் 

செவ்வாய், 12 நவம்பர், 2019

கோட்டபாய "அமெரிக்க விசா சர்சைக்கு "  அமெரிக்காவின் பதில்


இரட்டைப் பிரஜா உரிமை பற்றி அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையை படிக்க இங்கே செல்லுங்கள்



திங்கள், 11 நவம்பர், 2019

ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரும் சிங்கள பௌத்த வாதிகள்.

  ஜனாதிபதி  வேட்பாளர்கள் இருவரும்  சிங்கள பௌத்த வாதிகள்.


 பிரான்ஸ்  நாட்டின்  மனித  உரிமைகள்  மையத்தின் பொறுப்பாளரும்,மனித
உரிமை ஆர்வலருமான ச.வி கிருபாகரன் கூறுவதை  நீங்களும் கேளுங்கள் 

வீரகேசரியின் இன்றைய கேலிச்சித்திரம்


வீரகேசரியின்  இன்றைய கேலிச்சித்திரம் .